திருச்சி உறையூரை சேர்ந்த திமுக பிரமுகர் ராஜாமணி என்கிற ஆட்டோ ராஜா மணி இவர் திமுக முன்னாள் தலைமைக் கழக பேச்சாளராக இருந்தார் மேலும் இவருக்கு சொந்தமாக திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணசநல்லூர் அருகே துடையூர் கிராமத்தில் திருமண மண்டபங்கள் தங்கும் விடுதி உணவகம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமாக சோலை என்கின்ற ...

கோவை அருகில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முத்தையா . இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவரது தந்தை முத்தையா ராணுவத்தில் வேலை பார்த்து தற்போது இறந்து விட்டார். இவர்கடந்த தனது தாயாருடன் வசித்து வருகிறார். நேற்று தயாருடன் துடியலூர் வெள்ள கிணறு சந்திப்பில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு சென்றனர். குமரேசன் ...

கோவை வெள்ளலூர் பட்டணம் ரோட்டில் உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் பிரேமா ( வயது 42) இவருக்கும் அதை ஊரை சேர்ந்த வேதாசலம் (வயது 48)என்பவருக்கும் 27- 1 – 2008 அன்று திருமணம் நடந்தது.இவரது கணவர் மங்களூரில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்குஅபிநய் ( வயது 16 ) கவுரவ் (வயது 13) ஆகிய ...

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை ரசித்தார் பிரதமர் மோடி. அப்போது காவி உடை அணிந்து, சூரிய உதயத்தை தரிசித்தார் பிரதமர் மோடி. இன்று இரண்டாவது நாளாக தியானத்தை தொடர்ந்து வருகிறார் பிரதமர் மோடி. 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை (ஜூன் 1ஆம் தேதி) ...

வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவடைகிறது. கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இங்கு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இருப்பினும் சீதோஷ்ண நிலை மாறுவதால் வழக்கமாக ஆண்டுதோறும் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, வாகா பண்ணையை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரங்கன் என்ற பாண்டி (வயது 30)இவர் கோத்தகிரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த 18-ஆம் தேதி தேதி சிறையில் இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ...

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் . இவரது மகள் லக்ஷனா (வயது 18 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கமணி ( வயது 59) இவர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்தாராம். இதை லக்ஷனா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பண்ணைக் கிணறு, மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மிதுன் ராஜ் (வயது 10) அதே ஊரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வினோத் ( வயது 11) அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இவர்கள் இருவரும் முயல் ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் முருகன்.கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ரேகா ( வயது 38 ) இவர் யாரிடமோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை இவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா தனது மகன்கள் சதீஷ் ( வயது 15) சித்தார்த் (வயது 12) ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன் . இவரது மகன் நாகராஜ். இவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ (வயது 24)அவரது கணவர் கிருஷ்ணகுமார் (வயது 34) மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி (வயது 69) ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவரது மகன் ...