கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வடுகபாளையம் புதூர் கிராமத்திற்கு வருகை தந்த அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர் தாய்மார்களும், 60 ஆண்டு காலமாக தமிழக அரசியலை பார்ப்பவர்களும், முதல் தலைமுறை ...

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மகேஷ் ஆனந்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது, “போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்க தான் செய்கிறார்களே தவிர, தீர்வை காணவில்லை. 10 ஆண்டு கால ஆட்சியில், பாஜக ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தது என சொல்லுங்க பார்ப்போம். ஆந்திராவில் ...

கோவை பேரூர் அருகே வெள்ளலூர்- செட்டிபாளையம் செல்லும் வழியில் குப்பை கிடங்கு அமைந்து உள்ளது. இந்த வெள்ளலூர் குப்பை கிடங்கில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்படும். இன்று மாலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் ...

கோவையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை அறவே இல்லாது ஒழிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று பீளமேடு பூங்கா நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ராவுத்தூர், பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர்ராஜபாண்டியன். இவரது மகன் அருண் (வயது 34)மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கடையை திறப்பதற்காக இவரது தாயார் சென்றார். அப்போது கடைக்குள் இருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது. உடனே தனது மகன் அருணுக்கு தகவல் கொடுத்தார். ...

திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி. இவரது வீட்டில், நேற்று இரவு (05-04-24) வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்புடன் ஏழுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக பரபரப்பாக நடைபெற்று ...

கோவை : பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 30) இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சிவக்குமார், உடுமலை ...

கோவை சிங்காநல்லூர், நீலிக்கோணாம் பாளையம் ,மதுரை வீரன் கோவில் வீதியில் உள்ள சின்னச்சாமி லே அவுட்டில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சிங்காநல்லூர் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( வயது 61) ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் பிரணவ் தொழிலதிபர். இவர் நேற்று காரில் தனது குடும்பத்தினருடன் சரவணம்பட்டி பகுதியில் சென்றார் . அப்போது அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் ” ஏர்கன் “ரக துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த துப்பாக்கி கோவை சரவணம்பட்டி ...

கோவை சின்னியம்பாளையம் பக்கம் உள்ள தொட்டிபாளையம் கே. ஜி. எஸ். கார்டனைச் சேர்ந்தவர் குமாரசாமி ( வயது 71 )அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் கடந்த 6-ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காங்கேயத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றிருந்தார். இரவில் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் கதவு ...