நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் குஜராத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவியது. ...

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிங்கராம் பாளையம், பாரதியார் விதியைச் சேர்ந்தவர் மணி .இவரது மனைவி மங்கள சுந்தரி ( வயது 35) நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 12 மணி அளவில் கதவின் பூட்டை உடைத்து இவரது வீட்டினுள் புகுந்த ஒரு ஆசாமி ...

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42) இவர் நீலம்பூர், அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் .ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்திருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ...

கோவை வெள்ளலூர் அருகே உள்ள சித்தண்ணபுரம் ரயில்வே காலனியை சேர்ந்தவர் அகமத் . இவரது மகள்கள் அப்ரின் (வயது 15) அம்ரின் ( வயது 13) இருவரும் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலையில் வீட்டில் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டன இதுகுறித்து அவரது தாயார் ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் பக்கம் உள்ள குஞ்சு மேனம் பதியச் சேர்ந்தவர் காளியப்பன் . இவரது மகன் விஜயன் ( வயது 34) இவரை 19-11-14 அன்று ஆனைமலை மீனாட்சிபுரம் விற்பனை வரி அலுவலகம் அருகே வைத்து மீனாட்சிபுரம் மஞ்சன் காலனியை சேர்ந்த துரையன் என்ற துரைசாமி ( வயது 50) ...

திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னை அண்ணாநகர் திருவள்ளூர் குடியிருப்பு ஐ பிளாக் 26 வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான வினோத் கண்ணா எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்து எழுந்து பார்த்தபோது தனது பேக்கில் வைத்திருந்த ரூ 1.50 லட்சம் பணம் மூன்று சவரன் தங்கச் ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் 130க்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சூலூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. அதன் 2024/2025 ஆண்டின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பதவி ஏற்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து ...

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு அதிமுக சார்பில் சந்திரமோகன் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நாம் தமிழர் கட்சி சார்பில் தேன்மொழி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 23 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 24 சுற்றுகள் ...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக போட்டியிட்டது. மதிமுக சார்பில் அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட்டார். அதிமுக சார்பில் கருப்பையாவும் பாரதிய ஜனதா கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில் நாதனும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகிய மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நேற்று காலை ...