கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சின்னமணி ( வயது 70) கணவர் ஆறுமுகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சின்னமணி சரவணம்பட்டி சிவானந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் கிருஷ்ணவேணியுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக மனநிலை சரியில்லாமல் இருந்தாராம். இதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். ...
இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடுவில் ஒருவர் மாட்டிக் கொண்டால் அவர் நசுங்கி, தலை காயம், பலமான மூளையில் அடிப்படுதல், நெஞ்சில் இரத்தக் கசிவு, வயிற்றில் கல்லீரல், மண்ணீரல் நசுங்கி இரத்தக் கசிவு, இரத்த குழாய்கள் சிதைந்து ...
கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரு. யஸ்வந்த்பூரில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கண்ணனூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலையில் 2 மணி அளவில் தர்மபுரிக்கும் – சேலத்துக்கும் இடையே வந்து கொண்டிருநதது. அப்போது ஒரு மர்ம கும்பல் ரயில் மெதுவாக போகும் போது பெட்டிக்குள் ஏறியது. தூங்கிக் கொண்டிருந்த 20 பயணிகளை ...
கோவை : தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு ...
மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து மாரத்தான், தொடா் ஓட்டம், இருசக்கர வாகனப் பேரணி போன்ற பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ...
திருச்சியில் தினமும் இரவு பகல் எனப் பாராமல் இருபது நிமிடம் 30 நிமிடம் என மின்சாரம் போய்க்கொண்டிருக்கிறது. கடும் வெயிலின் காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் இந்த நேரத்தில் மின்சாரம் போனால் பொதுமக்களின் நிலை என்ன என்று அரசு யோசிக்க வேண்டாமா இது தேர்தல் காலம் ஆதலால் அரசு முனைப்புடன் செயல்பட்டு பொது மக்களுக்கு ...
புதுக்கோட்டை: ரூ. 50,000க்கும் மேல் பணம் எடுத்துச்செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகைக்கான ஆடுகள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கால்நடை விற்பனைக்கு புகழ் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிகாலையிலேயே ஏராளமான ஆடுகள் கோழிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ஆனால் தேர்தல் ...
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக ...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசுகையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு பொன் விழா கொண்ட கட்சி 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிடித்தமான மாவட்டம், திருச்சி மாவட்டம். ...
சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான். அதாவது நிலவு, பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். அப்படி நிகழும் போது சூரிய கிரகணம் தோன்றும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என ...