கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது புது காலணியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மகன் பிரவீன் (வயது 24) இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் காதல் வைத்திருந்தார்.அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த பிரவீன் வாழ்க்கையில்வெறுப்படைந்து நேற்று சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறை கேட்பு முகாம் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. சங்கர் தலைமையில் நடந்தது .பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 50 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய அடிப்படை போலீசார் நேற்று அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை,எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19)மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி@பாலா(19 )தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது ...

திருச்சியில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் ...

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை வழங்கி உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியதாவது இயற்கை சீா்கேடு தொடா்பான முக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் காலநிலை மாற்றம் ...

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஜூன் 10ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றிருந்த மாணவர்கள் மற்றும் அவர்களுடைய ...

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தாலும் கோடை காலம் இன்னும் நிறைவடையவில்லை என்பதால் வெயில் கொளுத்திக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் இருந்தாலும் அவ்வப்போது மழை பெய்து தட்பவெப்ப நிலை குளிர்ச்சியை கண்டு கொண்டிருக்கிறது ...

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் முதன் முறையாக அமராவதியில் நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது: தேர்தல் முடிவுகள் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. மக்கள் நலனை விரும்பினேன். நன்மை செய்த போதிலும் தோல்வியை சந்தித்துள்ளேன். பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினேன். 53 லட்சம் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டு ...

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுகோய் போர் விமானம் இன்று வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானியும் துணை விமானியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம், ஷிராஸ்காவ் கிராமத்தின் அருகே உள்ள ஒரு வயலில் இன்று சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்ததில் அதன் பாகங்கள் உடைந்து ...

குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார். பாஜக மூத்த தலைவர் ...