திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ...

கோவை :நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை உக்கடம், கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. அதன் பேரில் பறக்கும் படை அதிகாரி ராதிகா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, துணை ராணுவத்தினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் ...

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதப்பூர் பஞ்சாயத்து கள்ளக் கிணறு பகுதியில் வசித்த மோகன்ராஜ் என்பவர் வாடகைக்கு விட்டிருக்கும் தீரன் பேக்கரிக்கு பின்புறம் மது அருந்த வந்த 3 நபர்களை தட்டி கேட்டு உள்ளார். இதனால் மோகன்ராஜ் மோகன்ராஜ் தாய் புஷ்பவதி வயது 67 மோகன்ராஜ் அத்தை ரத்தினம்மாள் வயது 58 ...

ஆவடி: ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை இந்தியன் ஏர்போர்ஸ் சாலையில் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை விற்பனை செய்யும் மற்றும் நகை அடகு கடை வைத்துள்ளார் புக்கா ராமின் மகன் பிரகாஷ் வயது 33 இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த ...

சென்னை: சென்னை மூர் மார்க்கெட் கும்முடிபூண்டி செல்லும் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகே சஞ்சனா மண்டல் வயது 23. கணவன் பெயர் சுஜித் மண்டல் பர்தமான் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இவர் தனது  1 வயது 8 மாதம் உடைய துர்கா என்ற பெண் குழந்தையை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ...

ஈரானிய துருப்புக்களால் கைப்பற்றப்பட்ட சரக்குக் கப்பலின் 25 பேர் கொண்ட பணியாளர்களில் 17 இந்திய பணியாளர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரானிய பிரதமரிடம் பேசிய மத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெயசங்கர். இஸ்ரேலுக்கு ஆதரவளித்தால் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேலோ அல்லது அமெரிக்காவோ பதிலடி கொடுத்தால் மீண்டும் பலத்துடன் தாக்குவோம் என்றும் ...

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை வடபழனியில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “மக்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால்தான் நான் அரசியலுக்கு வருகிறேன். சாலை வசதி நன்றாக இருக்கிறது, விவசாயிகள் நலமுடன் உள்ளனர் என்றிருந்தால் நான் அரசியலுக்கு வரமாட்டேன். ...

பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொகுதி, தொகுதியாக ...

நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் வருகிறார். இந்த நிலையில் நேற்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் ...

குன்றத்தூரில் பறக்கும் மேம்பாலம் கீழே ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் ஸ்ரீ பெருமந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு லாரியும் மினி லாரியும் வந்து நின்றது. அந்த லாரியில் பிரிங்ஸ் என்ற பெயரிடப்பட்ட லாரியில் இருந்து ஊழியர்கள் ...