கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 48 ) இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 12-7. 2022 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவருக்கு சிறையில் ...

கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பியூட்டி பார்லர் – மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதன், வியாழன் ,வெள்ளிஆகிய 3தினங்கள் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கோவையில் டாஸ்மாக் கடை பார், அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கே. என். ...

கோவை டாடாபாத், 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ஜெய மகாராஜன் .இவரது மனைவி ராதாபாய் ( வயது 65) மளிகை கடை நடத்தி வருகிறார்கள். ராதாபாய் வழக்கமாக கடைக்குச் சென்றதும் தான் அணிந்திருக்கும் 9 பவுன் செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருப்பாராம்.. நேற்று இதே போல செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார்,சிறிது நேரம் ...

கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,018 இடங்களில் 396 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஒரு ...

சென்னை: போதை இல்லா தமிழகம் என்ற இலக்கை அடைய தமிழ்நாடு காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் போதை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் மாநிலம் முழுவதும் போதை பொருளை ஒழிக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு 2024ல் மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை போதைப் பொருள் ஆட்களை ...

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் பல்வேறு துறைகளை சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் செலுத்தும் தபால் வாக்குகளைப் பிரித்து அனுப்புவதில் புதிய நடைமுறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி திருச்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மையத்தில் தோ்தல் பணியில் ஈடுபடுவோா் செலுத்திய தபால் வாக்குகளுடன் அந்தந்த தொகுதிகளில் இருந்து வரும் அதிகாரிகளும் தபால் வாக்குகளை ...

திருச்சி மாவட்ட சமூக நல ஆர்வலர்கள் மற்றும் சமூக நல அமைப்பு சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கான தேவைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி திருச்சி என்றாலே திருப்புமுனை தான் முக்கிய அரசியல் கட்சிகள் திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கமாகும். திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் திருச்சி ...

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். கடலூர் மாவட்டம் ராஜா பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் இவர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார். பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை 5 ...

விடுமுறை அறிவிப்புகள் வெளியானதும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு குதூகலமாகி உடனடியாக பேருந்து கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுகின்றனர். தேர்தலின்போது 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதேபோல, வாக்களிப்பதற்கு வசதியாக, பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவேதான், தேர்தலின்போது வாக்காளர்கள் அனைவரும் ...