திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கருப்பையா திருச்சியில் உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, ...

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி ...

ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளைப் பார்க்க பாரீஸ் நாட்டவர் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். உலகத்தையே விளையாட்டுத் திருவிழாவால் ஒருங்கிணைக்க முடியும் என்றால், அது ஒலிம்பிக் போட்டியால் மட்டுமே முடியும். ஒலிம்பிக் ஜோதி வழங்கப்படி, ஒலிம்பிக் போட்டியை உலகுக்கு அளித்த கிரீஸில் நேற்று ஏற்றப்பட்டது. 100 நாள் கவுண்டவுனும் தொடங்கியது. புதன்கிழமை ...

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக, 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தலில் 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ...

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 ...

கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை ,நீலகிரி. திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டல எல்லைக்குள் 9 நாடாளுமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது .மேற்கு ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50) தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றது தொடர்பாக வருமானவரித்துறை ரூ.5 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனை சரி செய்வதாக கூறி ...

கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் இளம் பெண்ணை பார்த்து அந்த வாலிபர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரிடம் போய் ...

தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை மக்களை தொகுதியிலும் வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த ...

கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மேட்டாங்காடை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 53 ) இவர் நேற்று கார் ஓட்டிக் கொண்டு மன்றாம் பாளையம் – காட்டம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காரில் எட்டி மடையைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 88 ) என்ற மூதாட்டி பயணம் செய்தார் .இந்த ...