கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பூர்ணிமா (வயது 39) இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது . அதில் பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பணம் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதை நம்பிய ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
திருச்சி சேர்ந்தவர் ஜானகிராமன் வயது 79 சார் பதிவாளர் அதிகாரி இவர் கடந்த 1989 முதல் 93 ஆம் ஆண்டு வரை திருச்சி துறையூர் உறையூர் கொடைக்கானல் பகுதிகளில் சார் பதிவாளராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி (வயது 65), என்பவர் பெயரிலும் 32 ...
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. தேர்தல் சமயம் ...
சென்னை சூளைமேடு சக்தி நகர் 5 வது தெருவில் உள்ள அனுராக அடுக்கு மாடி குடியிருப்பில் மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு குடியிருந்து வருபவள் ஷர்மிளா வயது 25 .இவள் ஓ மேகா ஐ டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். இவள் அடுக்குமாடி குடியிருப்பில் கால் டாக்ஸி டிரைவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் ...
தாம்பரம்: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி எல்லாம் ஏமாற்றி ஏமார்ந்த இளித்த வாயர்களை எப்படி எல்லாம் மொட்டை அடிக்கலாம் என ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம் சென்னை அண்ணா சாலை சிந் தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெரு திருப்பத்தை ஐயா மகன் பாலசுப்ரமணியம் ...
*கனிம வள கொள்ளை: ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு !!!* கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம ...
தொட்டியில் தண்ணீர் அருந்திய யானை கூட்டம்: மலை கிராம மக்கள் எடுத்த வீடியோ காட்சிகள் வைரல்… தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோவை மாவட்டத்தில் 100° F யை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து இருப்பதால் வன விலங்குகள் வனப் பகுதியில் இருந்து வெளியேறுகின்றன. ...
கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...
கோடக் மஹிந்திரா வங்கி, நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு, இந்தியாவின் 5வது பெரிய தனியார் வங்கியாகும். கோடக் மஹிந்திரா வங்கி இந்தியாவில் முதன்முதலில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கை அறிமுகப்படுத்தியது. ஆன்லைன் கணக்கு திறப்பு, கேவைசி விண்ணப்பம் போன்ற அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கும். இந்நிலையில், கோடாக் மஹிந்திரா வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ...