கோவை கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகலா நேற்று மாலை தெற்கு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர் டேங்க் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...
சூலூர் ஆர் வி எஸ் சாய் பாபா, தாத்தா தேயர் திருக்கோவிலில் கோடை வெயிலில் தாக்கம் குறையவும் மழை பொழியவும் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு பிரார்த்தனை ஆர்.வி.எஸ் . நிறுவனர் ஐயா கே. வி. குப்புசாமி அவர்கள் துவங்கி வைக்க தண்ணீரில் அமர்ந்து பூஜை நடைபெற்றது வருகை தந்த பக்தர்கள் தம்பதியராக அமர்ந்து அனைவருக்கும் ...
திருச்சியில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டுள்ளது இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இ.அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது கடும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை ...
பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூராக பேசியதாக தெரிகிறது. மேலும் மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் செய்தார். அதன் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு ...
மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு ...
இந்தியா முழுவதும் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலி ரசீது மூலம் சொகுசு வாழ்க்கை : கோவையில் தங்கிய ஏமாற்ற முயன்ற போது சிக்கிய நபர் … கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல ரெசிடென்சி ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் புக் செய்து நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆந்திர ...
ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து கோவை வழியாக சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு. சம்பவ இடத்தில் பாலக்காடு வனத் துறையினர் விசாரணை. ...
இன்று காலை 6 மணி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முன்பதிவு துவங்கியது. தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்கியிருக்கும் நிலையில் பலரும் மலைவாசஸ்தலங்களை நோக்கி சென்று வருகின்றனர். நாளை மே 7ம் தேதி முதல் தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல பிற மாவட்ட, மாநில மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ...
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வட மற்றும் உள் மாவட்டங்களில் கோடை மழை தற்போது தொடங்கியுள்ளது. கர்நாடகா மற்றும் அதன் எல்லோரும் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த கோடை மழையானது படிப்படியாக மேற்கு ...
ஜம்மு-காஷ்மீரில் இந்திய விமானப்படையினரின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சுரான்கோட்டில் உள்ல ஷாசிதார் பகுதிக்கு அருகே சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்த இந்திய விமானப் படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். ...