கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை – திருப்பூர் – ஈரோடு – நீலகிரி, மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக்கத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது .போலீசில் நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம்களில் சிவில் விவகாரம் தொடர்பாக தான் புகார்கள் வருகிறது.போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் விபத்து பலி வெகுவாக குறைத்துள்ளது. ...
கோவை அருகே உள்ள வடவள்ளி,மாளிகை வீதி, வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாவித்திரி ( வயது 46) கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாவித்திரி தனது மகன் ஹரிஹரனுடன் ( வயது 15) கடந்த 6-ந் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது ...
கோவை ராமநாதபுரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி இந்திராணி ( வயது 61) இவர் ராமநாதபுரம் மருதூர், தபால் அலுவலகம் எதிர்ப்புறம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பூ வாங்குவது போல ஒரு வாலிபர் வந்தார். பூக்களின் விலை என்ன ?என்று கேட்டுக் கொண்டிருந்தார்..திடீரென்று இந்திராணி கழுத்தில் கிடந்த 2 பவுன் ...
கோவை மாவட்டம் உள்ள பியூலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த கு.ரேஷ்மா என்ற மாணவி நடந்து முடிந்த தேர்வில் 575 மதிப்பெண் பெற்று அப்பள்ளி மற்றும் வால்பாறை பகுதி பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கும், மாணவியின் பெற்றோர்களான கே.குணசேகரன் எப்.ஓ.மற்றும் சி.மாலா தலைமையாசிரியர் ஆகியோர்களுக்கும் அனைத்து ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 44) சலவை தொழிலாளி. இவர் 10 – 8 – 22ம்ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து அந்த சிறுமியின் தந்தை செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் ...
சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் ...
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 25க்கு மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன .இதன் காரணமாக தினமும் ஏராளமான பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக சுங்கவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக ...
கோவை: மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48) இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சை ஓட்டி வந்தார். கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்த போது அந்த வழியாக குடிபோதையில் பைக்கில் வந்த ஒரு ஆசாமி பஸ்சை நடுரோட்டில் தடுத்து நிறுத்தினார். பின்னர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். ...
சட்ட விரோதமாக தங்கி பணி புரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கோவையில் கைது! கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற் சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே செயல்படும் தொழிற் சாலைகள் ...
வழித் தடம் தெரியாமல் வீடு வீடாக வாசலில் நின்றபடி சென்ற பாகுபலி காட்டுக்குள் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, பவானி ஆற்றுக்கு செல்ல வழித் தடம் தெரியாமல், கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக வாசலில் நின்றபடி சென்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, பாகுபலி எனப்படும் ஒற்றை ஆண் காட்டு ...