கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு சந்தேகபடும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா, 55 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...
தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, எல்லை பகுதிகளில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவன் சோமன் சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது சொரனூர் அருகே வைத்து போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில், அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள செந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48) வக்கீல். இவரது மனைவி நித்திய வள்ளி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டிலிருந்த உதயகுமார் தனது மனைவியிடம்பொள்ளாச்சி செல்வதாக கூறி விட்டு காரில் சென்றார். அவர் செல்லும் வழியில் மரம ஆசாமிகள் சிலர் அவரது காரில் ஏறிச் ...
சூலூர் கலங்கள் ஊராட்சி மன்றம் கிரீன் பவுண்டேஷன் இணைந்து ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள் விதைப்பு திட்டம் காசி கவுண்டன்புதூர் பிரிவு குட்டை பகுதியில் துவங்கப்பட்டது. சூலூர் வட்டாட்சியர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலங்கள் கிரீன் ஃபவுண்டேஷன் அன்புராஜ் வரவேற்பில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற துணைத் ...
ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் – திருச்சி ஆட்சியர் மா. பிரதீப்குமாா்!!
ஆடிப்பெருக்கையொட்டி சனிக்கிழமை திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி நீராடி புத்தாடைகள் அணிந்து காவிரித்தாய்க்கு, காப்பரிசி காதோலை கருகமணி உள்ளிட்ட மங்கலப்பொருள்கள் வைத்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதேபோல புதுமண தம்பதியினா் காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி தாயை வணங்கி புது மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வாா்கள். இதேபோல ஞாயிற்றுக்கிழமை ...
திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் கதிா்வேல் (60). இவா், துவாக்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாங்கிய வீட்டுமனைக்கு வரி நிா்ணயம் செய்வதற்காக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி விண்ணப்பத்தின் நிலை அறிய துவாக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு கதிா்வேல் சென்றாா். அப்போது நகராட்சி ஊழியா் (வரி வசூல் அலுவலா்) சௌந்தரபாண்டியன்(35) ரூ.50 ஆயிரம் ...
சென்னை: வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் ...
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது கடந்த மே மாதம் 5ந் தேதி நடைபெற்றது.அதன்பிறகு ரிசல்ட் வெளியானது. ரிசல்ட் வெளியான நிலையில் தான் ...
வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப்போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 4வது நாளாக மீட்புப் பணிகள் ...
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல விஞ்ஞானிகளுக்கு தடை விதித்துள்ளதாக கூறும் செய்தி தவறானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய ...













