திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 29 சடலங்கள், 85 உடல் உறுப்புகளுக்கு ஒரே இடத்தில் வைத்து நல்லடக்கம் செய்த கொடூர சம்பவமும் நடந்துள்ளது. வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 385 பேர் பலியாகிவிட்டனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி 300- ...
சென்னை: உங்க ஐபி அட்ரஸில் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்கள்.. இதை சிபிஐ கண்டுபிடிச்சிருக்கு.. உங்க மேல டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்காங்க.. 24 மணி நேரத்தில் இதற்கு விளக்கம் அளிக்கனும்னு சொல்லி மெயில் வரும். நீங்க இதற்கு ரீப்ளே மட்டும் பண்ணாதீங்க என்று ...
சென்னை: வழக்கமாக மத்தியில் உள்ள மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் திடீரென பாஜகவைப் பாராட்டியுள்ளார். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தியது உள்ளிட்ட பல பல விஷயங்களை பாஜக சரியாகச் செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பாராட்டி இருக்கிறார். சிவகங்கை தொகுதி எம்பியாக இருக்கும் ...
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் தயாராகி வருகிறது. இதனையடுத்து, நட்பு நாடான அமெரிக்கா, பிரிட்டனுடன் இணைந்து செயல்படுவோம் என இஸ்ரேல் கூறியுள்ளது.காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் நேற்று மாலை ரயில் நிலையம் பக்கம் உள்ள லங்கா கார்னர் , பர்மா காலனி பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வடமாநில கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 11 ...
கோவை பீளமேடு, சேரன்மாநகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் மோனிஷ் ராஜன் ( வயது 27 )வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.இவர் திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார் .கடந்த 3ஆம் தேதி மோனிஷ் ராஜனும், அவரது தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் ...
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் வந்தது. இதை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பம் மூலம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 504 செல்போன்கள் மீட்கப்பட்டது.இவைகளின் மொத்த மதிப்பு ரூ 94 ...
கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 ) என்பவர் வாடகைக்கு குடி வந்தார். ...
கோவை கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை , சிங்கை வள்ளி கும்மியின் 8-ம் ஆண்டு விழா பீளமேட்டில் நடைபெற்றது. முருகன் -வள்ளி திருமணத்தின் போது ஆடப்பட்ட வள்ளி கும்மி,கிருஷ்ண பகவானின் கோலாட்டம், கருப்பராய சாமிக்கு உரிய பெருஞ்சலங்கை ஆட்டம்,பெண்ணை தெய்வமாக நினைத்தாடும் ஒயிலாட்டம், அனைவரையும் ஆட வைக்கும் ஜமாப் ஆட்டம் ஆகிய 5 கலைகளை சிங்கை ...
கோவை சிங்காநல்லூர் சவுரி பாளையம் ரோட்டில் உள்ள ராஜா நகர் 3 – வது வீதியில் வசிப்பவர் அமிர்தராஜ். இவரது வீட்டின் அருகே யாரோ தெரு நாயை அடித்து கொலை செய்து வீசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து மிருகவதைதடுப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டது. அதன் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து ...












