திருச்சி காந்தி மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக வியாபாரிகளின் கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார் . மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் பேசும்போது அனுபவம் வாய்ந்த வியாபாரிகள் ...

கோவை ஆலாந்துறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 800 மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு படித்த 13 வயது மாணவிக்கு அங்கு பணியாற்றிய உடற் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த ...

கோவை பீளமேட்டில்,உள்ள வணிக வளாக ரோட்டில் தனியாருக்கு சொந்தமான “சியோன் பிளாசா ” பார் உள்ளது . இங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பீளமேடு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் ஆகியோர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட ...

கோவை ஜூன் 30 தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்கள் மற்றும் கர்நாடகாவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலம் தமிழகத்திற்கு கடத்திவரப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது .அதன்படி வட மாநிலத்திலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ஒரு ரெயிலில் ...

கல்லீரல் நோய் பாதிப்புகளை தீவிர பாதிப்பு நாள்பட்ட பாதிப்பு என இரண்டு முக்கிய வகைகளாக பிரிக்கலாம். இதில் தீவிர கல்லீரல் பாதிப்புகள் திடீரென ஏற்படக் கூடியவை. அதேவேளையில் நாள்பட்ட பாதிப்புகள் உடல்பருமன் மதுப் பழக்கம், வைரஸ் தொற்றுகளால் ஏற்படக் கூடியவை. இவை ஏற்படுவதற்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நாள்பட்ட கல்லீரல் பாதிப்புகள் ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதூர் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் திருச்சியில் உள்ள வட்டாட்சியர்கள் 26 பேரை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். துவாக்குடி டாஸ்மாக் கிடங்கு மேலாளா் சி. ரவி ( ஆட்சியா் அலுவலக தனித்துணை வட்டாட்சியராக (வரவேற்பு) திருச்சி மேற்கு வட்டாட்சியா் எஸ். பிரகாஷ் (மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலா்), ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. ...

தாம்பரம் : தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் அவர்களை சந்தித்த சுரேஷ்குமார் வயது 52. அப்பா பெயர் முத்துப்பிள்ளை செந்தில் முருகன் நகர் இரும்புலியூர் சென்னை 44720754055 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் டெலிகாம் ரே குலாரிட்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ( ட்றாய் ) பேசுவதாக கூறி நான் ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன் நகர், 4-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28)வெல்டராக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் வடவள்ளி கல்வீராம்பாளையம் லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் 10 அடி உயரத்தில் நின்று வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார்.தலையிலும் கால்களிலும் பலத்த ...

கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் ...