நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மேயர் பதவிக்கான ...
திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு சார்பில் தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பேரணியாக நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷியாபேகம் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் .இந்திய மருத்துவக் கழகச் செயலாளர் முகேஷ் முன்னிலை வகித்தார் .குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சொக்கலிங்கம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் தாமோதரகண்ணன் ( வயது 45 )தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளி மேலாளர். இவரது மனைவி கங்காதேவி .இவர்களுக்கு சஷ்வந்த் (வயது 7)என்ற மகன் உள்ளான். இவன் காரமடையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 3 -ம் வகுப்பு படித்து வந்தான். கங்காதேவியின் வீட்டுக்கு அடிக்கடி அவரது ...
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணா தாசன். இவரது மனைவி ஹேமலதா (வயது 58) இவர் கோவை மத்திய பகுதி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார் . அதில் 3 பேர் பீடம்பள்ளியில் தனக்கு சொந்தமான ரூ 25 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து மோசடி செய்து விட்டதாக ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், அத்வானி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 54) கூலி தொழிலாளி. இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராதாகிருஷ்ணன் குடிப்பழத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ...
கோவையைச் சேர்ந்தவர்கள் உமர் பாரூக் .சிக்கந்தர் பாட்ஷா என்ற சிக்கி, அன்வர் உசேன் . இவர்கள் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பரப்பினார்களாம். இது குறித்து கடைவீதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் புகார் செய்தார்.கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து 3 ...
கோவை பேரூர் பக்கம் உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ( வயது 25) இவர் கடந்த சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூளை சாவடைந்தார். இவரது உடல் உறுப்புகளை பெற்றோர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார்கள். உறுப்புகள் அகற்றப்பட்டு உடல் இன்று காலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.. ...
சமீப காலமாக ஆவடி மற்றும் அம்பத்தூர் கொரட்டூர் பூந்தமல்லி போரூர் மாதவரம் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் போலி பத்திரங்கள் ஆள் மாறாட்டங்கள் செய்து வீட்டு மனைகளை அபகரிப்பது வேறொருவர் இடத்தை தன்னுடைய இடமென்று இப்பகுதியில் ஏமாற்றி வருவது கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரிடம் மாட்டுவது ...
தமிழக ரயில்வே போலீஸ் அதிரடி நாயகி ஏடிஜிபி வனிதா ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓடும் ரயில்களிலும் க ஞ்சாவோ போதை மாத்திரைகளோ போதை ஊசிகளோ நடமாட்டம் இருப்பதையும் கடத்திச் செல்ல இருப்பதை அடியோடு தடை செய்யப்பட வேண்டும். அப்படி மீறி நடந்தால் என்னுடைய நடவடிக்கை ...
சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் முன் அறிவிப்பு இன்றி, இருமடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதால், வீடுகள் விலையும் வெகுவாக அதிகரிக்கும் என, கட்டுமான துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் புதிதாக வீடு வாங்குவது அல்லது கட்டுவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சொத்து வரி உயர்வு, பதிவு கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ...













