டெல்லி: லோக்சபாவில் இன்று பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று விமர்சித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இன்று லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது. முதலில் பேசிய ...

டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சாத்தனூர் பகுதியில் உள்ள ஓலையூரை சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 34 இவர் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் ரோந்து பணியில் இரவு ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் காவிரி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் உள்ள மஜீத் வீதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ( வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் பூக்கடை மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகம்மது அனான்ஸ் .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டு பூக்கடையில் இருந்தார். சையது ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோமைய கவுண்டன்பட்டி, கருமாரிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 28 ) இவர் சட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு கோவையில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று இவர் பீளமேடு உடையாம்பாளையம் அம்மன் கோவில் வீதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ...

கோவை உக்கடம்,பழைய மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் முபாரக். அலி அவரது மகன் நஸ்ரின் (வயது 23 ) இவருக்கும் கரும்புக்கடை, சாரமேடு, திப்பு நகரை சேர்ந்த ஹர்ஷத் அகமது (வயது 26) என்பவருக்கும் 2 – 5 – 20 23 அன்று திருமணம் நடந்தது..திருமணத்தின் போது நஸ்ரின் வீட்டில் 10 பவுன் நகை வரதட்சணையாக ...

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில் பாளையம், யுரேகா நகரில் வசிப்பவர் ரங்கசாமி ( வயது 65) இவர் நேற்று கோவை பொள்ளாச்சி ரோட்டில் காணியாளம்பாளையம் பிரிவு வருகை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண் . இவர் நேற்று கூறியதாவது:- ஆன்லைன் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் (ஜூன்) மோசடி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 570 புகார் மனுக்கள் பெறப்பட்டன . ...

சென்னை: சமீப காலமாக தமிழக ரயில்வே போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதைப் பொருட்கள் மாத்திரைகள் கஞ்சா குட்கா போதை ஊசிகள் அடியோடு ஒழித்திட 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் செயல்பட்டு வருகின்றனர் . சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துனை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி காவலர் வெங்கடேசன் ...

கோவை :கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நவாஸ் ( வயது 43 )இவர் தனது உறவினர்களுடன் 2 காரில் கோவை வந்தார் .பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் கார்களை நிறுத்தி விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 கார்களையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .அவற்றின் ...