காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சாதகமான தொழில்துறை முதலீடுகளுக்கு முயற்சித்து வரும் வர்த்தக அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதில் திருவெறும்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமையவுள்ளது. இது பெல், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்ட ஒரு ...

சென்னை: நிலக்கரி விற்பனை ஊழல் தொடர்பாக அதானி மீது விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. தரமற்ற நிலக்கரியை சந்தை விலையை விட அதிகமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. ரூ.6600 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதானி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்கள் மீது ...

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ...

நீலகிரி உதகை ஸ்பென்சர் சாலை டாஸ்மார்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் நடைபாதை தற்போது வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறி உள்ளது இப்பகுதியில் தனியார் விடுதிகள் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் நடைபாதை பயன்படக்கூடிய இடமாக உள்ளது. ஆனால் இங்கு வாகனங்களை போக்குவரத்து விதிமுறைகளை அவமதித்து வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல ...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை எம்பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு. இதுகுறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் நானும் ...

நீலகிரி மாவட்த்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிரமங்களுக்கும் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைகாவல் காண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 615 காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் 210 கிராமங்களுக்கு ...

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஜூலை 1ஆம் தேதி முதல்  எட்டாம் தேதி வரை மாநிலம் தழுவி அளவில் நீதிமன்ற பணிகளில் இருந்து ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 வது பிளாட்பார் பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒய்யாரமாக வந்து நின்றது சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குரு சாமி காவலர் வெங்கடேசன் ஆகியோர் பயணிகளை சோதனை போட்டுக் கொண்டு இருந்தனர். சரோஜினி ரவுட் வயது 39. கோக்கலாபா விடிசி கதகுண்டா ...

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சரிவர செயல்படாத அதிகாரிகளை டம்பி பதவிகளுக்கும், சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் உயர் பதவிக்கும் மாற்றம் செய்யப்படுவார்கள் என கூறப்பட்டது. மேலும், சட்டசபையில் மானிய கோரிக்கை முடிவடைந்துள்ள நிலையில், அரசு துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ...

செங்குன்றம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு செங்குன்றம் அடுத்த எம் என் நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஹ சர் வேன் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தினர். அதில் 32 ...