கோவை :தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் கே.எஸ். ராஜு,  அவரது மகன் சக்கரபாணி ( வயது 38 )இவர் கோவை பீளமேடு ,எல்லை தோட்டம் பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்து 2 ஆண்டுகளாக தனியாக ...

கோவை மாவட்டம் அன்னூர் -அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி பகுதியில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோதனை செய்தார் . அவரிடம் 12 – 4 எடை கொண்ட 2,480 கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

கோவை அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகர், சின்னியம்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை எண் (18 14 ) உள்ளது. தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்கச் சென்றபோது முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 209 மதுபாட்டில்களை காணவில்லை. ...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் கூறும்போது தேர்தல் நேரத்தில் பல கட்டுப்பாடுகள் விதித்தும் அதையும் மீறி பொதுமக்கள் வியாபாரிகளிடம் 10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு நிச்சயம் நடவடிக்கை பாயும் திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு உடனடியாகச் சரி செய்யப்பட்டு ...

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி பயணம்.. விவசாய விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை வழங்க கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் ...

சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று மகாவீரர் ஜெயந்தி. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்க கொண்டாடப்படும் இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை ரங்கை கவுடர் வீதியில் உள்ள சுபார்ஸ்வநாத் ஜெயின் கோவில் மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது, ஜெயின் ...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பாலக்கரை அருகே நேற்று இரவு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது சாலையின் நடுவே போதையில் இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக ஆத்திரமடைந்த இளைஞர்கள் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பேருந்துக்குள் தாக்கியதுடன் ...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ...

திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நகர் நல சுகாதார மையம் அமைந்துள்ளது. இந்நகர் நல மையத்தில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் சுமார் 100 பேருக்கு மேல் காய்ச்சல் தலைவலி நீரிழிவு மற்றும் மகப்பேறு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நகர் நல மையத்தில் நேற்று மாலை அப்பகுதியில் வசிக்கும் குடிபோதை ஆசாமிகள் அடாவடித்தனமாக நகர் ...

திருவள்ளூர்: ஸ்ரீ பெருமந்தூர் காவல் நிலையத்தில் பயங்கர ரவுடி லிஸ்டில் உள்ள பிபிஜி சங்கர் கொலையில் இவனது பெயரை பொதுமக்களிடம் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் தலை தெரிக்க ஓடுவார்கள். இவன் கடந்த 13.4.2024 அ ன்று புட்லூர் பகுதியில் அவனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் ...