திருமுல்லைவாயில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 65 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் மேலும் ஆவடி காவல் ஆணையரகத்தில் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் மத்திய குற்ற பிரிவில் நில பிரச்சினை தீர்வு பிரிவில் சென்னை கேகே நகர் குணசேகரன் கொடுத்த புகார் மனுவில் கொளுத்து வாஞ்சேரி ஈவிபி பிரபு அவென்யுவில் 4610 சதுர அடி வீட்டுமனை மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் ஆகும் . கடந்த 2023 ஆம் ஆண்டு தேவேந்திரன் ...

கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கோவை நொய்யல் ஆற்றில் தற்பொழுது வர துவங்கியது நீர்வரத்து. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யல் ஆற்றில் இருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த ...

திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கமும், வாகனங்களின் பெருக்கமும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. அதே சமயம் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் திருச்சி மாநகரைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் என்பது கட்டுப்படுத்த ...

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் வரும் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்கு எண்ணும் பணிக்கான அலுவலா்கள் தோ்வு செய்யும் பணி திருச்சியில் புதன்கிழமை தொடங்கியது. அப்போது வாக்கு எண்ணும் பணிக்காக ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த ஆசிரியா்கள் மற்றும் அரசின் ...

கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும் சார்ஜாவுக்கும், 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை விமான ...

கொல்கத்தா அணி 13.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 8 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது பிளேஆஃப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் குவாலிபயர்-1 போட்டியில் கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் ...

சென்னை: மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது. மின் நுகா்வோா், புதிய மின் இணைப்பு, பெயா் மாற்றம், தற்காலிக மின் இணைப்பு, மின் கட்டண விகிதம் மாற்றம், மின் சாதனங்கள் இடமாற்றம் என அனைத்து மின்சார சேவைகளுக்கும் மின்வாரியத்தின் இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி, இந்த இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் ...

சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் ...

சென்னை: ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசியதன் பின்னணியை முதல்வர்ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை என தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்து பிரதமர் பேசியதாக மற்றொருபொய்யை சொல்லியிருக் கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை ...