திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருச்சி மத்திய சிறை டி ஐ ஜி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருச்சியைச் சோ்ந்த சாரங்கன் ...
உதகை: நீலகிரியில் கன மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து ...
கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...
கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...
நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார். 2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ...
கோவை விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 10 முதல் 3-வது சர்வதேச விமானம் இயக்கப்படவுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 ...
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெறத் தவறியதாக நாட்டின் கிரிக்கெட் வாரியம் புகார் செய்ததை அடுத்து, எட்டெக் நிறுவனமான பைஜூஸ் மீதான திவால் நடவடிக்கைகளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நேற்று தொடங்கியது.பைஜூஸ் கடந்த சில ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் ...
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெறத் தவறியதாக நாட்டின் கிரிக்கெட் வாரியம் புகார் செய்ததை அடுத்து, எட்டெக் நிறுவனமான பைஜூஸ் மீதான திவால் நடவடிக்கைகளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நேற்று தொடங்கியது.பைஜூஸ் கடந்த சில ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் ...
தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கடந்த வாரங்களில் இரண்டு சரித்திர பதிவு குற்றவாளிகளான துரை, திருவேங்கடம் ஆகிய இரு ரவுடிகளை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ரவுடிகளை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் ...
தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உணவுத்துறை செயலாளராக ...











