தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு ...
புதுடில்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதியாக இருந்த மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக பணியாற்றிய ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் (ஜூலை 16) இதற்கான அறிவிப்பு வெளியானது.இன்று, ...
புதுடில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து சுமார் 254 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அனைத்தையும் ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் ...
கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில், அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் சபரி கிருஷ்ணன். சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நாக வித்யா (வயது 28) அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாக வித்யா ...
பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காட்டில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த அஜீஸ் குமார் என்ற அஜீஸ் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் ஏற்கனவே மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ருத்ரியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முத்தம்மாள் ( வயது 60) இவர் வீட்டில் 10 ஆடுகள் சொந்தமாக வளர்ந்து வருகிறார். நேற்று இரவு இவர் தூங்கிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த 2 பேர் அங்கிருந்த ஒரு ஆட்டை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து முத்தம்மாள் அன்னூர் ...
கோவை சவுரிபாளையம், மகாலட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். சிமெண்ட் டீலராக உள்ளார்.இவரது மகன் சுஜித் கன்னா ( வயது 17) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று இவர் அவிநாசி ரோட்டில் கார் ஓட்டிச் சென்றார். பீளமேடு காவல் நிலையம் அருகே வேகமாக சென்ற போது திடிரென்று நிலை தடுமாறி கார் மேம்பால கட்டுமான ...
கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்துவதற்கு திட்டம் தீட்டி ...
திருப்பூர் மாவட்டம்வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் விஷால் ( வயது 21).இவரது நண்பர்கள் பூபேஷ் ( வயது 19 )நரேன் ( வயது 19) பிரணவ் ( வயது 20)மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 20)இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பிரணவ் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 26 வயது பெண் .இவருக்கு சமூக வலைதளம் மூலம் இருகூரைச் சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் கவுதம் தான் பேஷன் ஷோ நடத்தி வருவதாகவும், இதற்கு அழகான பெண்கள், அழகு கலை நிபுணர்கள் தேவை என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் தான் பேஷன் ...













