டார்ஜிலிங் சென்ற குடும்பம்: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை!!! கோவை ராமநாதபுரம் சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் மன்மதன் (54). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனுராதா(52) தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு ...
நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….! கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் செந்தில் குமார் தம்பதியினர். ஜெனிபர் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே போல அவரது கணவர் செந்தில் குமார் கட்டுமான பணி செய்து வருகிறார். ...
கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது கோவை, சொக்கம்புதூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 44). இவர் ஆர்.எஸ்.புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நகைக் கடை திறந்தார். அந்த கடையில் நெல்லை மாவட்டம் ராவணசமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் ...
கோவை நாடாளுமன்றத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தில் மனு கோவை மாவட்டத்தில் மொத்தம் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம் 64.81%, தமிழகத்தில் மொத்த வாக்குப் பதிவு சதவீதம்: 69.46%. கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏப்ரல் 19, 2024 அன்று (வாக்களிப்பு ...
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் ...
தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை கத்தியால் ...
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் ...
காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,368க்கும் ...
கோடைக்காலம் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீரின்றி செடிகள், மரங்கள் என அனைத்தும் வாடுகின்றன. இதனால் விளைச்சலும் குறைகின்றன. விளைச்சல் குறையும் போது காய்கறி, உணவுத் தேவைகளின் தட்டுப்பாடு அதிகமாகிறது. ஆக வரத்து குறைவால் விலை அதிகரிக்கிறது. ...
பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ...