கோவை :மதுரையைச் சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 65 ) திண்டுக்கல் மாவட்டம் கணக்கம்பட்டியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த வள்ளி ( வயது 55) என்பவரும்வந்தார். அவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது .அங்கு ...

கோவை சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் ராமன் விகார் என்ற பெயரில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இங்கு மொத்தம் 400 வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பூங்காவில் உள்ள சறுக்கி விளையாடும் கம்பத்தில் ஏரி 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்தனர்.குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி,உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகப் பகுதிகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம் .அதேபோல இந்த ஆண்டு வழக்கம் போல 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நேற்று 23 ஆம் தேதி தொடங்கி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பக ...

பூந்தமல்லி குமணன்சாவடியில் உள்ள ஒரு டீ கடையில் மாங்காடு அம்பாள் நகரைச் சேர்ந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் பூவை ராஜாஜி வயது 45 தகப்பனார் பெயர் கிருஷ்ணன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த சில ரவுடிகள் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால்  தலை மற்றும் உடலெங்கும் சரமாரியாக வெட்டி விட்டு சாவகாசமாக ஹாயாக ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் நேற்று செல்வபுரம் – சொக்கம்புதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் பிச்சுவா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன்.ஆகியோர் தொட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் அழகிகளை காட்டி விபசார அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 29) விருதுநகர் ...

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் ( வயது 59 )இவர் கோவை ரயில் நிலையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் “டேட்டா “பதிவு ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார் .எஸ் . பி . அலுவலகம் அருகே உள்ள வருவாய் ஊழியர்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர். ...

கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்த74மது பாட்டில்கள் பறிமுதல் .. 2 பேர் கைது . போலி மதுவா?கோவை மே 23 கோவை சிங்காநல்லூர் போலீஸ்சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று இருகூர் ,ஏ .ஜி . புதூரில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து.கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் ...

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகிலுள்ள ஒத்த குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பாக கோடைகால தையல் பயிற்சி இனிதே நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமப்புற பகுதியில் இருந்து மற்றும் சுய உதவிக் குழு மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் என மொத்தம் 15 பேர் பங்கேற்றனர் மே ...