கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, காடுவெட்டி பாளையம்பக்கம் உள்ள மோளகாளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு திருமணம் ஆகிய 8 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த ...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் சிவநாதன். இவரது மகன் சஞ்சய் நாதன் (வயது 23) இவர் சூலூர் பக்கம் உள்ள நீலாம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை – அவிநாசி ரோட்டில் நீலம்பூர் அருகே ரோட்டை கடந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஏதோ ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டு போதை பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் காவலர் சிறப்பு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் ...
கோவை பக்கம் உள்ள இருகூர், காமாட்சிபுரம், தாகூர் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் . இவரது மகள் அனுபாமா ( வயது 28) இவருக்கும் ஒண்டிப்புதூர் கதிர் மில் மீனாட்சி அம்மன் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேஷ் (வயது 30) என்பவருக்கும் 22- 2 -20 24 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு அவரது ...
கோவை, பீளமேடு, கிரி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் சங்கீதா ( வயது 23) ஐ.டி .நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் கேரளாவை சேர்ந்த அபிலேஷ் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்..இதை அவரது தாயார் சுமதி கண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தனது தாயாருக்கு ...
சூலூர் பகுதியில் சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் ஆண்டுதோறும் சக எண்ணெய் தேர்த்திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் வகையில் இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது .இதில் கோவை மறை மாவட்ட ஆயர் மேதகு எல் தாமஸ் அக்வினாஸ் திருவிழா திருப்பலியினை சிறப்பித்து பங்கின் 46 குழந்தைகளுக்கு புது நன்மை மற்றும் உறுதி பூசுதல் அருட் சாதனங்களை வழங்கி ...
கோவை மாநகர், சேலம் மாநகர், திருப்பூர் மாநகர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 619 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 344.38 கிலோ கிராம் கஞ்சா கோவை சரக டி.ஐ.ஜி .சரவண சுந்தர் மற்றும் ...
திருச்சி அதவத்தூர் கிராம மக்கள் திருச்சி மாநகராட்சி உடன் அதவத்தூர் கிராமத்தை இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இதை 100 வார்டுகளாக உயர்த்தும் வகையில் மணிகண்டம் திருவெறும்பூர் மண்ணச்சநல்லூர் லால்குடி உள்ளிட்ட ஒன்றியங்களைச் சேர்ந்த 27 கிராம ஊராட்சிகளை ...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வந்தலை கூடலூா் கிராமத்தை சோ்ந்த விவசாயி குமரவேல் (65). இவா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தாா். மனுவுடன் வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அவா் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ...
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ...













