கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி ( வயது 50) வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அதே பகுதியைச் சேர்ந்த எட்வின் (வயது 60) என்பவர் முன் விரோதம் காரணமாக வழிமறித்து தகராறு செய்தார் . பின்னர் அவர் மறைத்து ...

கோவை ஒண்டிப்புதூர் நாராயணசாமி லேஅவுட் டை சேர்ந்தவர் பால்ராஜ். உருளைக்கிழங்கு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரோஸ்லின் (வயது 35) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களாக ரோஸ்லின் ஒருவருடன் நட்பு வைத்திருந்தாராம். இதை இவரது கணவர் பால்ராஜ் கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ரோஸ்லின் ...

கோவையில் நேற்று ஒரே நாளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:- கோவை நியூ சித்தாபுதூர், அன்னபூர்ணா லேஅவுட்டை சேர்ந்தவர் மனோகரன் .இவரது மகன் விஷ்ணுராம் ( வயது 19) இவர் நேற்று காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த பிரதாப் (வயது 24) என்பவருடன் பைக்கில் வி. கே. ...

கோவை: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மாரி துரை. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் . இவரது மகன்கள் அகிலேஷ் குமார் (வயது 10) அபினேஷ் குமார் (வயது 8) இருவரும் கோவில்பட்டியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 5 – ம் வகுப்பு 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சிறு குடியைச் சேர்ந்தவர் மகாராஜன் ( வயது 40) இவர் மாங்காய், புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் கோவையை சேர்ந்த கோபி கருப்பசாமி ( வயது 32) விருதுநகரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 42) ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு கோவை ...

கோவை அருகே உள்ள நரசிபுரத்திலிருந்து டவுன்ஹால் வரை செல்லும் அரசு டவுன் பஸ் (எண் 58) தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது குடிபோதையில் வாலிபர் ஒருவர் திடீரென்று சாலையை கடக்க முயன்றார் .இதனால் பஸ் டிரைவர் திடீர் பிரேக் போட்டு பஸ்சை நிறுத்தினார். ...

கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் சிலர் எனது பெயரைச் சொல்லி கடந்த சில நாட்களாக பணம் வசூலித்து வருகிறார்கள். நான் அவ்வாறு யாரிடமும் எந்த ...

திருச்சி மாவட்டம் என்றாலே வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களான முக்கொம்பு, மலைக்கோட்டை, கல்லணை போன்ற சுற்றுலா தளங்கள்தான் நம் நினைவுக்கு வரும். இதேபோல ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூா் நடுக்கரை கிராமத்தில், உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவும் பிரசித்தி பெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கரில் உள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா தமிழக அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. ...

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக சரிவு கோவை மாநகர பகுதியில் உள்ள 100 வார்டுகளில் பில்லூர் 1, பில்லூர் 2, சிறுவாணி, ஆழியார் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்படுகிறது இதில் அதிகப்படியான வார்டுகளுக்கு சிறுவாணி மற்றும் பில்லூர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ...

ஆக்ரோஷமாக காரை விரட்டிய பாகுபலி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது ...