கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல் ரோட்டில் செயல்படாத இரும்பு தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை திருடுவதற்கு நேற்று முன்தினம் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) சரவணன், முத்து ஆகிய 3 பேர் சென்றனர் . அப்போது முத்து மற்றும் சரவணன் ஆகியோர் தொழிற்சாலையின் சுற்றுச் ...
ஒடிசாவை சேர்ந்தவர் சுகன். இவரது மனைவி சுகன்யா (வயது 22) அன்னூர், மேட்டுப்பாளையம், அருணா நகரில் உள்ள மில் குடியிருப்பில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் சுகன்யா யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . இதை அவரது கணவர் சுகன் கண்டித்தார் . இதனால் மனம் உடைந்த சுகன்யா நேற்று முன்தினம் மாலையில் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் பி .பி.மில்லேனியம் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளிகூடத்தில் வகுப்பறையிலும் கழிவறையிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக ” இமெயில் ” மூலம் மிரட்டல் தகவல் வந்தது. இது குறித்து பள்ளிக்கூட சீனியர் மேனேஜர் ஜீவரத்தினம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ...
கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு 2013 – ஆம் ஆண்டு திருமண நடந்தது . 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் ரஞ்சித் குமார் மற்றொரு ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று கீரனத்தம் ஐ.டி பார்க் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு பால் வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். ...
திருச்சி கே கே நகர் உதவி கமிஷனராக இருந்த பழனியப்பன் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக இருந்த கல்யாண குமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசுயா சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆகவும் நாகப்பட்டினம் ...
சமீபத்தில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த கோர சம்பவத்தை கண்டித்து நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களும் செவிலியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக மாற்ற ...
கோவை சாய்பாபாகாலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது. இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பதிப்புகளான,நரம்பு தளர்ச்சி,மூட்டு வலி,பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும், மேல வயது மூப்பு காரணமாக ஏற்படும் இரத்தகொதிப்பு,மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் தீர்வுகாணபடும் என இதன் ...
கோயம்புத்தூர் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி கோயம்புத்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது தனது சிகப்பு கலர் ட்ராலி பேக்கில் வைத்திருந்த 2 செல்போன்கள் தங்க நவரத்தின மாலை மற்றும் நவரத்தின மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் ...











