கேரளாவில் பரவும் புதுவித வெஸ்ட் நைல் காய்ச்சல்: ஒருவர் பலி – நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை !!! வெஸ்ட் நைல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். நோய் தீவிரமடையும் வரை அறிகுறிகள் பொதுவாக வெளியே தெரியாது. மனிதர்களில் இந்தத் தொற்று பெரும்பாலும் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதனால் ஏற்படுகிறது. கேரளாவின் ...
சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் ஒரு மோசடி கும்பல் அலையோ அலைந்து திரிந்து வேலையில்லாமல் வாயை பிளந்து கொண்டு பணத்தைக் கொட்டிக் கொடுக்க நாங்கள் ரெடி வேலையை வாங்கி கொடுக்க நீங்கள் ரெடியா என அலையும் இளித்த வாயர்களை குறி வைக்கும் ஒரு பிராடு கும்பலை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம்.. சென்னை எர்ணாவூர் பஜனை ...
சென்னையை அடுத்த ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூந்தமல்லி போரூர் திருநின்றவூர் பட்டாபிராம் ஆவடி அம்பத்தூர் கொரட்டூர் திருமுல்லைவாயில் செங்குன்றம் மாதவரம் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் குற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் ஆவடி கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போலீஸ் ...
சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு என்ற இரு நபர்கள் தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களையும் இழிவுபடுத்தி உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.பெண் காவலர்கள் கடுமையான இன்னல்களுக்கு மத்தியில் காவல் துறையில் பணிபுரியும் சூழலில் மேற்கண்ட காணொளியின் காரணமாக பொது வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். மேலும், நாட்டிலேயே ...
கோவை வழியாக கேரளாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுக்கரைக்கும் -கஞ்சி கோட்டுக்கும் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக தண்டவாளத்தை கடந்த காட்டு யானை மீது ரயில் என்ஜின் மோதியது.. இதில் யானை படுகாயம் அடைந்தது. கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தது. இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ...
திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்த, பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி க. ஸ்ரீவித்யாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து திருச்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை ...
கோவை சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை – திருப்பூர் – ஈரோடு – நீலகிரி, மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரக்கத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது .போலீசில் நடத்தப்படும் குறை தீர்ப்பு முகாம்களில் சிவில் விவகாரம் தொடர்பாக தான் புகார்கள் வருகிறது.போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் விபத்து பலி வெகுவாக குறைத்துள்ளது. ...
கோவை அருகே உள்ள வடவள்ளி,மாளிகை வீதி, வேம்பு அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். காய்கறி வியாபாரி. இவரது மனைவி சாவித்திரி ( வயது 46) கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சாவித்திரி தனது மகன் ஹரிஹரனுடன் ( வயது 15) கடந்த 6-ந் தேதி வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இது ...
கோவை ராமநாதபுரம், மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மனைவி இந்திராணி ( வயது 61) இவர் ராமநாதபுரம் மருதூர், தபால் அலுவலகம் எதிர்ப்புறம் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பூ வாங்குவது போல ஒரு வாலிபர் வந்தார். பூக்களின் விலை என்ன ?என்று கேட்டுக் கொண்டிருந்தார்..திடீரென்று இந்திராணி கழுத்தில் கிடந்த 2 பவுன் ...
கோவை மாவட்டம் உள்ள பியூலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த கு.ரேஷ்மா என்ற மாணவி நடந்து முடிந்த தேர்வில் 575 மதிப்பெண் பெற்று அப்பள்ளி மற்றும் வால்பாறை பகுதி பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கும், மாணவியின் பெற்றோர்களான கே.குணசேகரன் எப்.ஓ.மற்றும் சி.மாலா தலைமையாசிரியர் ஆகியோர்களுக்கும் அனைத்து ...