ஆவடி : முன்னணி தமிழ் நாளிதழில் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த மேலூர் தாலுக்கா தந்தை பெரியார் தெரு அழகர்சாமியின் மகன் சபரி மணிகண்டன் ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் ...

கோவை காளப்பட்டி காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் கருப்புசாமி (வயது 25) தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் காலை பேரூரில் இருந்து பீளமேடு பாலிடெக்னிக் வரை செல்லும் தனியார் பஸ் ஓட்டிச் சென்றார். அன்று இரவு 9:30 மணி அளவில் அவர் பேரூர் சிறுவாணி ரோடு பச்சாபாளையம் அருகே தனியார் ...

கோவை மாநகராட்சி சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையம் எதிரே பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட உள்ளது .இதற்காக எம்ஜிஆர் மார்க்கெட் அருகே இருந்த 4 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவு மற்றும் ...

கோவையில் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது கோடை மழை தொடங்கி உள்ளது. இந்நலையில் கோவையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மாலை ...

+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி படிக்க விரும்பிய பட்ட படிப்பை இலவசமாக வழங்கியது கொங்குநாடு கல்லூரி…. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி ...

இன்று காலை டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் முதல் விமானம் புறப்பட்டது. இதன்படி 2024-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் ...

புதுடெல்லி: உலக மின் ஆற்றல் தொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும் எம்பர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2015-ல் சூரிய சக்தி உற்பத்தியாளர் வரிசையில் இந்தியா 9-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2023-ல் இந்தியா சூரிய ஒளி சக்தி உற்பத்தியில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 4-வது இடத்தில் இருந்த ஜப்பானை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. ...

சென்னை: சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,36; போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள், முகேஷ், 33; முஜிபுர், 34; அசோக்குமார்,34, சதானந்தம், 45 ஆகியோரும் கைதாகி, அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சமீபத்தில், ஐந்து பேர் மீதும், டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், மத்திய போதை பொருள் ...

கடன் வழங்குவது தொடர்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தனிநபர் கடன் பெறுவோருக்கு ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கக் கூடாது எனவும் இந்த விதிமுறைகளை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக IIFL இல் நிதி முறைகேடு ...

7½ கோடி பணம் கொடுத்தால் தான் வாழ முடியும்; மனைவியை துரத்திய கணவன் மீது புகார் !!! கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு தேவ்குமார் மிஸ்ராவிடம் இருந்து அனுபமா விவாகரத்து ...