வாகனத்தில் உள்ள இருக்கை எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.. தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. மீண்டும் ஜூன் மாதம் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே உள்ள நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கி கடந்த 8 ஆம் தேதியன்று உயிர் இழந்ததை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி துணை இயக்குநர், (கூடுதல் பொறுப்பு) ...
திருப்பூர் அருகே பல்லடத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை, கொடைரோடு அருகே உடலை புதைக்க முற்பட்டபோது இரண்டு வாலிபர்கள் பிடிபட்டனர். உடலை ஏற்றி வந்த கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் அருண் ஸ்டாலின் ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிஷன் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வனப்பேச்சியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதை தொடர்ந்து சிறப்பு அலங்காரபூஜை நடைபெற்றது அதைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .முன்னதாக ஸ்ரீ முனீஸ்வரனுக்கு ...
மாற்றம் அறக்கட்டளை மூலம் கோவை தொண்டாமுத்தூர் பகுதி தேவராயபுரம் கிராமத்திற்க்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விவாசயம் செய்ய டிராக்டர் வழங்குகினார். ஊர் மக்கள் அவருக்கு மேலதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து கருப்பு எம்.ஜி.ஆர் அன கோஷமிட்டனர். அப்போது பேசிய அவர், நான் செய்யும் இந்த சேவை மூலம் அனைவருக்கு சேவை எண்ணம் தோன்றினால் போதும் ...
பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வை தமிழ்நாட்டில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகளும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும், என மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர்கள் தேர்வு எழுதினர். இதனை ...
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை எம்.பி. யாக இருந்த திருநாவுக்கரசர் மீண்டும் தனக்கு திருச்சி தொகுதியை கேட்டு கடுமையாக முயற்சித்தார். ஆனால் இந்த தேர்தலில் திருச்சி தொகுதியை கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு கொடுத்து விட்டது திமுக தலைமை. திருச்சி இல்லையென்று ஆனதும், டெல்டா மாவட்டத்தில் இருக்கும் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி, தேனி, சிவகங்கை உள்ளிட்ட ...
கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ,சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் நேற்று பெரிய கடை வீதி லங்கா கார்னர், ரயில்வே பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அதிகாலையில் சட்டவிரோதமாக மது விற்றதாக விருதுநகர் மாவட்டம் செல்வகுமார் (வயது 64) கைது செய்யப்பட்டார். 36 ...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகியாக உள்ளார். இவர் கை துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி புகார் செய்தார் . அதன் பேரில் லோட்டஸ் மணிகண்டன் மீது போலீசார் வழக்கு ...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 373 மதிப்பெண்கள் பெற்ற கோவையைச் சேர்ந்த அஜிதா என்ற திருநங்கை மாணவிக்கு அவர் படிக்க விரும்பிய பிஎஸ்ஸி உளவியல் பட்ட வகுப்பில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாண்டுகளுக்கும் கட்டணமின்றி இலவச சேர்க்கை வழங்கப்பட்டது. அஜிதாவின் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைக் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ. வாசுகி அவரிடம் வழங்கினார். ...