டெல்லி: லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்பானி- அதானி குறித்து பிரதமர் மோடி பேசியது பெரும் விவாத புள்ளியாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். அம்பானி- அதானி குறித்த பேச்சுகள் நமது அரசியலில் புதிது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே அம்பானி- அதானிக்கு ஆதரவாக ஆளும் தரப்பு செயல்படுவதாகக் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி ...
20 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை சூரியப் புயல் தாக்கியுள்ளதால் ஜிபிஎஸ், பவர் கிரிட்கள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration NOAA) வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்தும் கண்காணித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை கடுமையான ...
கோவையில் 5000 க்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை… கோவை மாவட்ட காவல் துறை மற்றும் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருடன் இணைந்து 23 சிறப்பு குழுக்கள் தமிழக அரசால் அமைக்கப்பட்டு கோவை மாநகராட்சி பகுதிகளில் சோதன மேற்கொண்டனர். பீளமேடு, கணபதி, போத்தனூர், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி, சாய்பாபா ...
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது – 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!! கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் (23 ).இவரது தந்தை முருகன் ...
பிரபல யூடிப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ...
கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஆனைமலை – அம்பராம்பாளையம் ரோட்டில் தாத்தூர் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 8 கிலோ 400கிராம் கஞ்சாவும்,100 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட்களும்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகளின் ...
கோவை புலியகுளம் ரெட் பீல்டு பகுதியில் பிரதேச ராணுவ படை முகாம் உள்ளது. இங்கு இராணுவத்தில் வேலைக்கு ஆள் சேர்ப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ராணுவ வெப்சைட் மூலம் ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதை சரிபார்த்த போது அதில் 2 பேர் போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர முயற்சித்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரி ராமநாதபுரம் ...
சென்னையை அடுத்த குன்றத்தூர் காவல் நிலையத்தில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த சந்தோஷ் வயது 20 தகப்பனார் பெயர் வெங்கடேசன் என்பவன் தன்னுடைய அப்பா வெங்கடேசன் தாயார் லட்சுமி தம்பி சந்திரகுமார் ஆகியோர் சேர்ந்து குன்றத்தூர் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற நீட் தேர்வுக்காக கடந்த 5.5.2024 ஆம் தேதி வந்ததாகவும் கல்லூரி வளாகத்தில் என்னையும் ...
கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காய்ச்சல் அனுமதிக்கப்பட்டது. தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் குழந்தைகளுக்கு காவசாகி என்ற அரியவை நோய் கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், கை ...