கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 3 பெண்கள் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் அந்த 3 பேரும் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களை வழி மறித்தனர்.நடுரோட்டில் வைத்து அவர்களை ...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா ( வயது 17 )இவர் கோவை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான் ...
கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக ...
கஞ்சா பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர்கள் கோவையில் கைது சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்து இருப்பதாக ...
ஆற்றில் மிதந்த உடல்: மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் இளைஞரின் உடல் மிதந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திரவடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ...
உலக செவிலியர் தினம்: சினிமா பாடலுக்கு கோவையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருடன் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள்…. செவிலியர்களின் முன்னோடியாக திகழந்த பிளாரன்ஸ் நேட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ம் தேதி ஒவ்வொரு வருடமும் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி இந்த வருடமும் செவிலியர் தினம் அனைத்து ...
உதகை: உதகை தாவரவியல் பூங்காவில் இரவில் முதல் முறையாக நடத்தப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கோடை சீசனை முன்னிட்டு உதகையில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்ட் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது ...
இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவரது கைது நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ...
மதுரை: மதுரையில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டை உடைத்து 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்ஷய திருதியை நாளில் பணத்தை அள்ளிச்சென்ற மர்ம கும்பலை தனிப்படை அமைத்து காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர் அட்சய திருதியை நாளில் தங்கம் ...