சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை நமீதாவின் மனம் புண்படும்படி, சட்டத்திற்குப் புறம்பாக ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். நமீதா வருத்தப்பட வேண்டாம்; மதுரை சம்பவத்திற்காக அவர் பெரிதளவு வருத்தப்படுவதாக இருந்தால் நாங்களும் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ...
அ.தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா 2016ல் மறைந்த நிலையில், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அ.தி.மு.க இடம் பெற்றது. இதன்பிறகு நடந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்ந்தது. ஆனால், தமிழக பா.ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் ...
ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்கள் அடங்கிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க முழு அமைதியை நிலை நாட்டி பொதுமக்கள் சந்தோசமாக அமைதியாக நடமாடிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இம்மாதம் ஆகஸ்ட் 2024 மட்டும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொலை ...
கோவை சிவானந்தா காலனியில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம், மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், ...
தேனி மாவட்டம் பெரியகுளம் தெங்கரை அமைந்துள்ளது ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கோவில் இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இந்த விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும் மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம் உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு தீபாரணைகள் நடைபெற்றது இந்த பூஜையில் பெரியகுளம் ...
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் சத்தியநாராயணன் (37) இவரை அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற மொட்டை கார்த்தி (வயது 39) என்பவரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது அடி -தடி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கீரணத்தம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40) ...
கோவை : புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 26 ) இவர் கே. என். புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் காளப்பநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை வழிமறித்து ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் சின்ன கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25 )இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி நந்தினி ( வயது 22) இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் வருகிறது. அதன்படி கடந்த 23-ம் தேதி முதல் 25 -ம் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள், உள்ளிட்ட ...













