கோவை கவுண்டம்பாளையம், சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 49) வக்கீல். இவர் தனியார் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் உள்ளார் .இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள கதவு உடைக்கப்பட்டு ...

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன் (வயது 20) இவர் கடந்த 6 ஆண்டுகளாக கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார் .இவர் அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . இதனால் சிறுவன் அழுது கொண்டே வீட்டுக்கு சென்றான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ...

கோவை : கரூர் மாவட்டம் பரமத்தி பக்கமுள்ள நல்லிபாளையத்தை சேர்ந்தவர் பார்த்திபன் ( வயது 36) இவர் சினிமா தயாரிப்பாளர் என்று கூறி பலரிடம் மோசடி செய்து வந்தார் . இவர் மீது கடந்த 2022 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் ...

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 8,11,172 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் பொதுத் தேர்வு எழுதினர். இதில் 7,39,539 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 91.17 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 87.26 சதவீதம் பேரும், மாணவிகள் 94.69 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். ...

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ்ஜெரால்டு மீதும் ...

கோவை விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010 – ல் 635.33 ஏக்கரில் நில ஆர்ஜித திட்டத்தை அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. பின்னர் மீண்டும் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், நில ஆர்ஜிதப் பணிகள் வேகமெடுத்தன. இதற்காக ரூ.2,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் 14 ஏக்கர் நிலம் மட்டுமே ஆர்ஜிதம் ...

டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ...

மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்சி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ இணையத்தில் ...

சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது கோவை நீதிமன்றம்… சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க கடந்த வாரம் காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ...

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி : போலி சினிமா தயாரிப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது… கரூர் பரமத்தி நல்லி பளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி, நிர்மலா ஆகியோரின் மகன் பார்த்திபன். இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். படிப்பிற்காக கோவைக்கு வந்த பார்த்திபன் ...