சென்னையில் உள்ள நேசப்பாக்கம்,பாரதி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63 கட்டிட தொழிலாளி.)இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது உறவினர் முருகன் வீட்டுக்கு வந்தார்.அவருடன் சேர்ந்துவெள்ளலூர் ரோட்டில் உள்ள வேலன் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் ( வயது 35) இவரது அண்ணன் பழனிச்சாமி ( வயது 37) அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் 7- 5 -18 ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இ.டி.ஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் ...
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் இழிவாக youtube சேனல் ஒன்றில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு ...
கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30. ஆம் தேதி காலை 10.00 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் ...
கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு,ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிஷாந்த் ( வயது 27) வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. நிஷாந்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இதனால் நிஷாந்த் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார் ..இந்த நிலையில் நிஷாந்தின் வீட்டிற்கு ஒரு ...
கோவை ரேஸ் கோர்சில் உள்ள ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயன் மோகன்.இவர் என்.சி.சி. 5 – வது பட்டாலியனில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவரது தங்கை கனடா நாட்டில் மூளை டியூபர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை பார்ப்பதற்கு அவரும், அவரது மனைவியும் கனடா நாட்டிற்கு செல்ல இருந்தனர்.. இவரது மனைவியுடைய விசா 2019 ...
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம் . அதேபோல இந்த ஆண்டு பெய்யும் பருவமழையை எதிர்கொள்ள அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்ள கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனைக்கு இணங்க பொள்ளாச்சி சப் ...
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்யபடுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் முத்திப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாக்குகூடாரத்தில் சோதனை செய்தனர். அப்போது சுமார் 10 கிராம் ...
கோவை : தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை மாநகரம் , திருப்பூர் மாநகரம் , ...