கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர். இது இவருக்கு பிடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கடிதம் எழுதி வைத்துவிட்டு எங்கோ மாயமாகி விட்டார். இது குறித்து கரும்புக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.. ...
கோவை சுந்தராபுரம் ,காந்திஜி ரோடு, கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டின் முன் தூங்கி கொண்டிருந்த நாயை 2 பேர் கொல்லும் நோக்கத்துடன் அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. .இது குறித்துசுந்தராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். நாயை கொல்ல முயன்றதாகஅதே பகுதியை சேர்ந்த உசேன் மற்றும் ...
கோவை : இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் 16 ஆம்புலன்ஸ்கள் இயக்கபட்டு வருகிறது. இதில் ஒரு வேனை டிரைவர் சவுந்திரராஜன் ஓட்டி வந்தார். இவர்நேற்று முன் தினம் இரவில் கோவை அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் அருகே வேனை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்த போது அந்த ஆம்புலன்சை ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளி ,ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 51 )கட்டிட தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர். இவர் நேற்றுகுடிபோதையில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே உள்ள நெல்லிக்காய் மரத்தில் காய் பறிக்க ஏறினாராம்.திடீரென்று கால் வழுக்கி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக ...
குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சக பதக்கங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உள்பட 21 பேருக்கு விருது வழங்கப்பட்டது. அதில் சிறந்த புலனாய்வுப் பிரிவினருக்கான முதலமைச்சர் விருது பெற்ற சூலூர் காவல் நிலைய ...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருசில தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களிடம் விபரக் குறிப்பேட்டில் சாதி, மத விபரங்களை கட்டாயம் தெரிவிக்கும்படி வற்புறுத்தியத்திற்கு எதிராக உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), ஆகியோரிடமும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திலும் முறையிடப்பட்டது. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஒரு கல்லூரியில் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர் .கடந்த 2நாட்களுக்கு முன் சமூக நலத்துறை அதிகாரிகள் தலைமையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மூலம் ...
திருச்சி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மாநகராட்சி மேயர் தீண்டாமை உறுதிமொழி வாசித்தார் . அதனைத் தொடர்ந்து மாமன்ற கூட்டம் ஆரம்பித்ததும் திருச்சி மாநகராட்சி 63 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ...
திருச்சி மெட்ரோ திட்டத்திற்கு ஆரம்பக்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் ரூ.11,000 கோடி செலவாகும் என்று சென்னை அப்டேட்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்த செய்தியை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், திருச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. இந்த மாபெரும் சிந்தனையற்ற திட்டத்தை நாம் ...
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை எண் 4544 ல் கடந்த 1.03.2024 ஆம் தேதி நள்ளிரவு சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த ரூபாய் 8 லட்சத்து 62ஆயிரத்து 930 மதிப்புள்ள 107 அட்டைப் பெட்டிகளின் உள் இருந்த மது பாட்டில்களை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக ...













