ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரி தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், ...

ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ...

டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ...

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர நேற்று உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லறை ...

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க கழக செயலாளர் அண்ணன் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி. கரிகாலன் வழிகாட்டுதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு அண்ணன் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விலையில்லா ஊட்டச்சத்து ...

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே இன்ஸ்பெக்டர் சரவணன, சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 125 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ...

கோவை : பள்ளி – கல்லூரி அருகே புகைபிடிப்பதற்கும், பிடி -சிகரெட் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி கோவை பெரிய கடை வீதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் முன் உள்ள பெட்டிகடையில் பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உக்கடம் சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா நேற்று அங்கு ...

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. குறிப்பாக மேலை நாடுகளுக்கு இணையாக நகரை அழகுபடுத்தும் வகையில், ரம்மியமான சூழலில் குளக்கரை சாலைகளில் எல்.இ.டி விளக்குகள், லண்டன் க்ளாக் டவர், நவீனமான ரேஸ்கோர்ஸ் நடைபாதை, என பல்வேறு பணிகள் நடந்து முடிந்துள்ளன.. இதே போல கடந்த சில ...

கோவை கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஆகியோர் நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்கு போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய ஒருவரை மடக்கி பிடித்தனர்.அவரிடம் சோதனை செய்தபோது 75 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் .விசாரணையில் ...

கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர் பக்கம் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி கனக லட்சுமி (வயது 46) இவரது இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்தாராம் . இது குறித்து மத்திய பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ...