கோவை துடியலூர் பன்னிமடை அருகே ஆர். ஆர். அவென்யூ குடியிருப்பில் வசிப்பவர் சிவசங்கர். இவரது மனைவி பார்வதி ( வயது 64) இவர்கள் வீட்டு வேலைக்காக பீகாரைச் சேர்ந்த சஞ்சய் குமார் என்ற சிறுவனை வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பார்வதி தனியாக இருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி கொடியை ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ,ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர்பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்தாராம். இதை பார்த்ததும் கவிதா சத்தம் போட்டார். ...

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் ( வயது 42 ) இவர் ஈரோட்டில் தங்கி யிருந்து ” டைல்ஸ்” ஒட்டும் தொழில் செய்து வருகிறார்.. இவர் நேற்று வேலை செய்வதற்காக கோவைக்கு வந்திருந்தார். அவிநாசி ரோட்டில் அண்ணா சிலை அருகே பஸ்சை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தார. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ...

கோவை குனியமுத்தூர் பக்கமுள்ள பி .கே .புதூரை சேர்ந்தவர் முஹம்மத் இஸ்லாம் . இவரது மகள்  ஜாஸ்மின் ( வயது 18 ) அங்குள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து ...

கோவை அருகில் உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ, ஸ்ரீராம் கார்டனை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40 ) சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள பல் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை திறந்து போட்டு விட்டு பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆசாமி வீட்டினுள் புகுந்து அங்கிருந்த 2 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் நேற்று இரவு வேகமாக கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் தென்திருப்பதி நால்ரோடு, குளிர்பதன கிடங்கி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாடு இழந்து பாலத்தின் மீது மோதியது. தொடர்ந்து அந்த கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் கார் பலத்த சேதம் அடைந்ததுடன் திடீரென்று தீப் ...

நாடு முழுவதும் கடந்த 7-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 708 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 1528 சிலைகளும், என மாவட்ட முழுவதும் மொத்தம் 2,236 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயக சிலைகளை வைத்து வழிபாடு ...

ஆவடி காவல் ஆணையரகம் சார்பாக போதைப்பொருட்களின் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புண்ர்வுகள் நிகழ்ச்சிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருவதன் தொடர்ச்சியாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையாளர் .கி.சங்கர், அவர்களின் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற போதைப் பொருட்கள் குறித்து “ஆன்டி டிரக் கிளப்” தொடங்குவது ...

பத்திரிகையாளர்கள் சலுகைகளை பெறுவதற்கு அரசு அடையாள அட்டை கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுயுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்த்தல் ஆகியவற்றில் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது! ...

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை ...