திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, செப்டம்பர், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 12 நாட்களில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் ஓணம் திருவிழா புகழ் பெற்ற ஒன்று. கேரள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் ...

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2018, 2019 ஆண்டு சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. சாலைகளை சீரமைக்க 300 கோடி ரூபாயும்,மழைநீர் வடிகால் பணிகளுக்காக 290 கோடி ரூபாய் மதிப்பிலும் டெண்டர்கள் விடப்பட்டன. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி மற்றும் ...

அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், புதன்கிழமை (செப்டம்பர் 18) தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிரடியாக 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இது கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து முதல் முறையாக வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், இது அமெரிக்க முதலீட்டுச் சந்தைக்கு மட்டும் அல்லாமல் சர்வதேசச் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.வேலைவாய்ப்பு நிலைமை மற்றும் விலைவாசி உயர்வு ...

ஜம்மு & காஷ்மீர் நேற்று 24 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 61.11% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு ...

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த ஒரு நாளுக்கு பிறகு வாக்கி-டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். லெபனானில் நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில் பேஜர்கள் வெடிப்புகள் நிகழ்ந்த ஒருநாள் கழித்து ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பல வாக்கி டாக்கி சாதனங்களும் வெடித்துள்ளன. இதில் 20 பேர் கொல்லப்பட்டதாகவும் ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனாலும் முதல்வர் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் ...

பெரம்பூர்: லொக்கேஷனுக்கு வராத ஆத்திரத்தில் பெண் புகார் அளித்ததால் உணவு டெலிவரி வேலையை பகுதிநேரமாக செய்து வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொளத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் வரலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகன் பவித்திரன் (21), வியாசர்பாடியில் உள்ள ...

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்து வருகின்றனர் இதில் 8000 நிரந்தர தொழிலாளர்களும் பத்தாயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ...

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி.டி.பி. மற்றும் தனி நபர் வருமானம் அளவில் தென் இந்தியா உயர்ந்துள்ளதும், மேற்குவங்கம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தென் மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாகியிருப்பதும், தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியைவிட உயர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. ...

கோவை ராமநாதபுரம், ,80 அடி ரோடு, காவேரி நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் ( வயது 49) இவர் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர். நேற்று இவர் சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் முதல் மாடியில் நின்று பெயிண்ட் அடித்துக் ...