திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள். தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் ...

கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி ...

கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து தெற்குத் தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை கோர்ட்டு செல்லும் சாலை ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகியவற்றில் சந்திப்பில் 2 ரவுண்டானாக்கள் உள்ளன. ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, கோர்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் கமிஷனர் அலுவலகம் மற்றும் உட்பிலிப்பாளையம் சிக்னல் செல்ல வேண்டும் ...

கோவை ரயில்வே போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் உத்தரவு பேரில் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடம் திருட்டில் ஈடுபடும் நபர்களை பிடிக்க சிறப்பு ரயில்வே போலீசார் நியமிக்க பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர், இந்த நிலையில் கடந்த ஆக 18 ம் தேதி இரவு காரைக்கல் விரைவு வண்டியில் பயணித்த மயிலாடுதுறை சேர்ந்த உமா ஈஸ்வரி ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், பூங்கா நகர் சிற்றம்பலம் லே அவுட்டை சேர்ந்தவர் ராஜா ( வயது 39)இவரது மனைவி அனுசியா. இவர்களது மகள் ரிதன்யா.கருத்து வேறுபாடு காரணமாக அனுசுயா கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் ராமநாதபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜா ...

கோவை கிணத்துக் கடவு பக்கம் உள்ள எஸ். மேட்டுப்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் நந்தகுமார் ( வயது 33) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சஹானா பேகம் ( வயது 27) மதுக்கரையைச் சேர்ந்த இவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தன்வந்த் ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் ரோகித் ( வயது 19 ) இவர் தனியார் கல்லூரியில் படித்த போது பல்வேறு புகார் காரணமாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஓணம் பண்டிகை கொண்டாடினார்கள். அப்போது அங்கு சென்ற ரோகித் திடீரென்று தகராறு செய்து ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சிவப்பிரகாசம் வயது 58. தகப்பனார் பெயர் சுப்பு ரெட்டி. மருதம் அபார்ட்மெண்ட். திருவள்ளுவர் நகர். திருவான்மியூர் சென்னை.என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. அதன் விவரம் வருமாறு. விழுப்புரத்தைச் சேர்ந்த வாசுகி என்பவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள செம்மாண்டம்பாளையம், அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சென்னிமலை கவுண்டர் (வயது 94) இவருக்கு வேலுச்சாமி, நடராஜ், ஆறுச்சாமி ஆகிய 3 மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.. ஆறுச்சாமி தறி பட்டறை நடத்தி வந்தார். சென்னிமலை கவுண்டருக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ...

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா திருச்சி தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிா்வாக நீதிபதியுமான ஆா். சுப்ரமணியன், மறைந்த மூத்த வழக்குரைஞா்கள் 11 பேரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியது, மறைந்த ...