சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து விலகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றம்சாட்டி, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக ...

காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேலின் ஜஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கில் போர் மிகுந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ...

உளுந்தூர்ப்பேட்டை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் இறுதியாக பேசிய திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். அந்த மேடையில் திருமாவளவன் பேசியது: 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, ...

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. ...

ஆவடி காவல் ஆணையரங்கம் செங்குன்றம் காவல் மாவட்டம் கொரட்டூர் காவல் நிலைய பயங்கர குற்றவாளிகள் ஆன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1. முத்துப்பாண்டி என்கிற பாண்டி வயது 29. தகப்பனார் பெயர்ராமர் மதுரை மாவட்டம் கஞ்சா குற்றவாளி. 2.குற்றவாளி சங்கர் வயது 21. தகப்பனார் பெயர் மஸ்தான். கொரட்டூர் அடிதடி வழக்கு குற்றவாளி. 3. ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 25 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேஷன் அரிசி 2 வது பிளாட்பார்மில் சாரதா வயது 50 என்ற பெண்மணி 200 கிலோ ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி ...

கோவை ரேஸ்கோர்ஸ், புலிகுளம் ரோட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் துரைராஜ் (வயது 88 )இவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது வீட்டு பூஜை அறையில் வைத்திருந்த வைர மோதிரம் 3 பவுன் தங்க மோதிரம், ருத்ராட்ச மாலை ஆகியவை திடீரென காணாமல் போனது. அவைகளை யாரோ திருடிச் சென்று ...

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் நட்சத்திர ஒட்டலில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாடு கூட்டம் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் இருந்து ஐ.ஜி, எஸ்.பி. பங்கேற்றனர். கர்நாடகாவில் இருந்து ஒரு ஏ.டி.ஜி.பி 5 ஐ.பி.எஸ் ...

சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்கா பகுதியில் நேற்று தலையில் ரத்தக்காயத்துடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது .இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...