கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி , வயலட் கார்டன் டி.ஜி.கே. நகரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 65 ) இவர் சிறை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார் .இவரிடம் அதே பகுதியில் சேர்ந்த தாரா அவரது மகன் கார்த்திகேயன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் வடமதுரையில் வீடு கட்டி கொடுக்கும் சொசைட்டி தொடங்குவதாகவும் ...

மெரினாவில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்திய விமான படை இது குறித்த சிறப்பு வீடியோ ஒன்றை ...

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை ...

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் ...

கோவை: குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்று விஸ்கர்மா சமூக மக்களிடையே பா.ஜ.க.தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ...

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் தாம்பரம் காவல் மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் சரகம் பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடந்த மற்றும் கைவிடப்பட்ட 50 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் 12.10.23 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பீர்க்கன்கரனை காவல் ...

திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது இதனை அடுத்து பள்ளி கல்லூரி நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ...

தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் சார்பில் திருச்சி ரயில்வே மியூசியம் அருகே ரெஸ்டாரென்ட் ஆன் கோச் ரயில் பெட்டி உணவகம் நேற்று புதிதாக திறக்கப்பட்டது. இந்த உணவகத்தை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். ...

வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. ...

கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று திடீரென்று அதிகாலை சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் அதிகாலையிலேயே புற நோயாளிகள் அதிக அளவில் இருந்தனர் . மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனையின் சிகிச்சை ...