கோவை புலியகுளம், போலீஸ் கந்தசாமி விதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் விஜய் ( வயது 25 )இவர் நேற்று புலியகுளத்தில் உள்ள திமுக கட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலியகுளம், சிறு காளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஜாக்கி என்ற பிரதீப் குமார் (வயது 24 ) கருப்பராயன் ...

கோவை கரும்புக்கடை, ஞானியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாரிஸ் அகமது ( வயது 24 ) டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா (வயது 21) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாரிஸ் அகமதுவின் சகோதரி மகன் ஹாயான் அகமது( வயது 8) தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ...

கோவை செல்வபுரத்தில் உள்ள அருள் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். நகைப்பட்டறை அதிபர். இவரது பட்டறையில் சாந்தகுமார் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாத 22ஆம் தேதி 270 கிராம் தங்க நகைகளுடன் தனது மோட்டார் சைக்கிளில் சாந்த குமாரை ஏற்றிக் கொண்டு காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சென்றார் . அப்போது ...

பயணிகள் டிக்கட் பதிவு, பார்சல் சேவை பதிவு உட்பட அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, ...

கோவை போத்தனூர்,வெள்ளலூர் ரோட்டில் உள்ள சித்தன்னாபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 39 ) இவர் அரசு போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் கடந்த 10 ஆண்டுகளாக கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1- ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு ...

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக் ஷய் ( வயது 28 ) நகை வியாபாரி. இவர் சேலம், பெங்களூர், உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று நகை வாங்கி வருவது வணக்கம். அதன்படி கடந்த மாதம் 9 – ந் தேதி நகை வாங்க சேலத்துக்கு செல்வதற்காக ரூ. 51 லட்சத்துடன் பைக்கில் காந்திபுரம் சென்று ...

கோவை ரத்தினபுரி,தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது 38)..இவர் 20 22 ஆம் ஆண்டுஅதே பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்தார் .இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட தேவராஜ்க்கு 10 ...

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள கரூர்கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் அஜித் ( வயது 24 ) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை புதூர், அறிவொளி நகரில் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ...

கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக இடிகரை பகுதியை சேர்ந்த மருது மகன் குமார் என்ற நல்ல குமார் (வயது 20)மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கபாண்டியன் என்ற சுபாஷ் ( வயது 20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி ...

கோவையில் நேற்று ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது . அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் , லவ்டேலை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் கனகவல்லி (வயது 19) கோவை பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ...