கோவை சரவணம்பட்டி காளப்பட்டி பிரிவில் உள்ள கார்த்திக் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 25) இவருக்கும் அருண்குமார் (வயது 32) என்பவருக்கும் கடந்த 15 -2- 2024 அன்று தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் திருமணம் நடந்தது .3 மாதம் கழித்து இவர்கள் கோவைக்கு வந்து சரவணம்பட்டி கார்த்திக் நகரில் வசித்து ...
கோவை செல்வபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபிரகாசம் (வயது 66 )இவர் வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றார். அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்து ...
கோவை தெலுங்கு வீதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் . இவரது 15 வயது மகள் . 10-ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார் .இது குறித்து வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதே போல மருதமலை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது 15 வயது மகள். 10-ம் வகுப்பு படித்து ...
கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் கோவை மாநகரம் அவினாசி சாலையில் அமைந்துள்ள அனைத்து கல்லூரிகளின் முதல்வருடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இருசக்கர வாகனங்களில் வரும் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று சூலூர் முத்து கவுண்டன் புதூர் அருகே வாகன சோதனை நடத்தினார்கள் . அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 45 )கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (வயது 45) ஆகியோரை கைது செய்தனர். ...
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க சென்னை – தூத்துக்குடி இடையிலான சிறப்பு ரயிலானது (06186) 8 ஆம் தேதி இயக்கப்பட்டு, மறுமாா்க்கமாக தூத்துக்குடி – சென்னை இடையிலான சிறப்பு ரயிலானது (06187) வரும் 9 ஆம் தேதி இயக்கப்பட உள்ளது. சென்னையிலிருந்து 21 பெட்டிகளுடன் இரவு 12.25 ...
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது – காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. ...
ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் வேல் டெக் கல்லூரி நிர்வாகத்தினர் இணைந்து நடத்திய போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் தலைமையில் வீராபுரம் வேல் டெக் ஹைடெக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆணையாளர் அவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் ...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அனைத்து நிலைப் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினர். இந்த ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையில் ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள், ...
ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், உதம்பூர் மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அந்த மாவட்டத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி அமோத் அசோக் நாக்புரே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ...













