சென்னை: பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் ...
கோவை புலியகுளம், அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 47) இவரது மனைவி லட்சுமி (வயது 41) இவர்களுக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகிறது. லட்சுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஆனந்த முருகன் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வந்து ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அவினாசி ரோட்டில்உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேனேஜர் ஜோசப் (வயது 34) கைது செய்யப்பட்டார் ஓட்டல் உரிமையாளர் டாக்டர் ...
கோவை மதுவிலக்கு அமுல்பிரிவு போலீசார் நேற்று உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற ஒரு கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1200 கிராம் கஞ்சா, 320 போதை மாத்திரைகள்,போதை மாத்திரை விற்ற ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் . இவரது மகன் டாமிஸ் ( வயது 19) இவரது மனைவி ஸ்ரீமதி (வயது 18).இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் துடியலூர் ஜி.என். மில் பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இந்த ...
கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சட்டப் படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க ...
நாகர்கோவில் மங்கலம் ரோட்டில் உள்ள ராமன் புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 41 )இவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 12 ஆண்டுகளாக உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் . கடந்த 20 21 -ஆம் ஆண்டு கோவையிலிருந்து மகேஸ் என்ற கோவிந்தராஜன் என்பவர் இவரது செல்போனில் தொடர்பு ...
கோவையில் ஆர் .எஸ் . புரம் கிழக்கு ராமலிங்கம் ரோடு சேர்ந்தவர் சந்திரசேகரன் அவரது மனைவி மாலினி (வயது 52)இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2-வது மகனுக்கு 33 வயதாகிறது. இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தாய் மாலினி மனவருத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அவரது வீட்டில் 3 -வது ...
காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை மைதானத்தில் நினைவு சின்னம் அமைக்கபபட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய ...
NDABBA மிஸ்டர் நீலகிரிஸ் சார்பில் ஆணழகன் போட்டி- 70வது எடை பிரிவில் அபிஷேக் பிராங்கிளின் முதலிடம்..!
நீலகிரி மாவட்ட NDABBA மிஸ்டர் நீலகிரி 2024 பாடி பில்டர்ஸ் சந்திப்பு என்ற இந்த அமைப்பின் சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் 29 உடற்பயிற்சி மையங்கள் இருந்து உடற்பயிற்சி போட்டியாளர்கள் 200க்கும் மேற்பட்ட வாலிபர்கள் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர், குன்னூரில் உள்ள ஜான்சன் திருமண மண்டபத்தில் நடத்தப்பட்ட ஆணழகன் போட்டியில் உதகமண்டலம் அபு பாபாஜி அறக்கட்டளை ...













