திருச்சி மாநகரம் முழுவதும் சேரும் கழிவு நீரை கையாள்வது மாநகராட்சிக்கு நீண்ட கால பிரச்னையாக இருந்து வந்தது. திருச்சி மாநகராட்சி, 1987ம் ஆண்டு நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் பொன்மலை கோட்டம் வார்டு எண்.39க்கு உட்பட்ட பஞ்சப்பூரில் நகராட்சிக்கு சொந்தமான 247.50 ஏக்கரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக 30.00 MLD கொள்ளளவு கொண்ட கழிவுநீர் ...

திண்டுக்கல்: திண்டுகல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட ராஜாதானிக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் எல்லோரும் விவசாய கூலி தொழிலாளிகளாக உள்ளனர். இந்லையில் இந்த கிரமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக தொடக்க பள்ளிகளில் ...

சென்னை: அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசி இருந்த நிலையில், முதன் முறையாக, விஜய்க்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27 ...

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துணை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், அதற்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் ஆயுத படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் சூடான் துணை ...

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு ...

வங்கக்கடலில் வரும் நவம்பர் 7ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை ...

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று (நவ.4) காலை 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக ...

அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் ...

சென்னை தண்டையார்பேட்டை தனியார் மண்டபத்தில் இன்று ஹிஜாவு நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஒன்றிணைந்து ஹிஜாவு விக்டிம் நல சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பித்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டெடுப்பதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தலைவராக பாண்டிச்சேரி கருணாகரன், ...

கோவை :  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் போபிரா ராய் (வயது 42) இவர் தனது தந்தை ராகுல் ராயுடன் சூலூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இந்த நிலையில் 2 பேரும் நீலாம்பூரில் உள்ள தனியார் பாருக்கு கடந்த 31ஆம் தேதி மது அருந்த சென்றனர்.தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்திவிட்டு பாரில் ...