சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...

சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, திமுக மாறி மாறி வழக்கு பதிவு செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றங்கள் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதள மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் ...

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி ...

சென்னை: அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ”எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே” என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் ...

டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார். டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் ...

திருவனந்தபுரம்: ‘அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் யானையின் வாழ்க்கை, யூதர்களை ஒழிப்பதற்காக போலந்தில் ஜெர்மானியர்களால் கட்டப்பட்ட முகாம் போல் உள்ளது. வணக்கம் செலுத்துதல், தலையைத் தூக்குதல், மலர் மழை பொழியுதல் போன்றவற்றிக்கு யானைகளை பயன்படுத்த கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. கேரளாவில் நடக்கும் அணிவகுப்பில், யானைகள் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து கேரளா ...

காற்று மாசு காரணமாக, டெல்லியில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றின் தரமும் மோசமாகி வருகிறது. கடும் கட்டுப்பாட்டுகளை மீறி தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், டெல்லியில் காற்று மாசு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. டெல்லியில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி .நெகமம் பக்கம் உள்ள வஞ்சிபாளையம் அரிசன காலணி சேர்ந்தவர் மாரிமுத்து வயது 32 ) கூலி தொழிலாளி .இவர் நேற்று காட்டம்பட்டி – பெரிய களந்தே ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.திடீரென்று ரோட்டின் குறுக்கே ஒரு நாய் பாய்ந்தது .இதனால்நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ...

சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திருச்சியில் அரசு மருத்துவா்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) திருச்சி கிளை சாா்பில் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் கருப்புப்பட்டை அணிந்து பணிகளைப் புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனா். சங்க ...