கோவை ஈச்சனாரி பகுதியில் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 2 கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 210 கிலோ புகையிலை பொருட்கள் ( குட்கா ) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது ...
வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தியால் பறிபோன பணம்… கோவை இளம்பெண் இன்ஜினியரிடம் ரூ.5.50 லட்சம் மோசடி..!
கோவையை சேர்ந்த 29 வயது பெண் இன்ஜினியர் ஒருவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .அவரது வாட்ஸ்அப்புக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய பெண் தான் ...
சென்னை கொளத்தூர் ஜெகநாதன் தெரு முதல்வர் படைப்பகம் அருகில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆண்டு முழுவதும் அன்னம் தரும் அமுதக் கரங்கள் என்ற திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு உணவளித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மக்கள் முதல்வரின் மனிதநேய விழா முதல் நிகழ்ச்சியாக பிப்ரவரி 20 ...
இன்று காலை சரியாக 6 மணிக்கு தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் கெட் அவுட் ஸ்டாலின் (#GetOutStalin) ஹேஷ்டேக்கை ஆரம்பித்து வைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. #GetOutStalin என்ற ஹேஷ்டேகை பதிவு செய்து அவர் பகிர்ந்த ட்வீட்டில், “ஒரே குடும்பத்தின் ஆதிக்கம், கரைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையம், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, ...
புதுடெல்லி: பல்வேறு துறைகளில் தலைமை தாங்கக்கூடிய சிறந்த தலைவர்கள் School of Ultimate Leadership (SOUL) மூலம் உருவாகுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். SOUL அமைப்பு ‘விக்ஸித் பாரத்’ பயணத்தில் ஒரு முக்கியமான படி என்று அவர் கூறினார். டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற SOUL Leadership Conclave-ல் பிரதமர் மோடி உரையாற்றுகையில், ...
சென்னை: “தமிழ்நாட்டு அரசியலில் அடையாளம் தொலைத்த, சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட, ஒற்றை ஓட்டு அரசியல் கோமாளி அண்ணாமலை தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள வீர வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்” என திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். “தமிழ்நாட்டின் கல்வி மேம்பாடு, மகளிர் நலன், குழந்தைகள் முன்னேற்றம், பேரிடர் மீட்பு உட்பட்ட பல்வேறு ...
மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், மூன்றாம் உலகப்போர் துவங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறியுள்ள அதே நேரத்தில், தன்னால் தனது ஆட்சியால் அது நிகழ்வதைத் தடுக்கமுடியும் என்றும் கூறியுள்ளார். அனைவரும் உயிரிழப்பதைக் காண தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், ...
பிகாா், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து நடைபெறவுள்ள பேரவைத் தோ்தல்களிலும் ஒற்றுமையுடன் வலுவாக போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தலைவா்கள் உறுதிபூண்டனா். தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்று ரேகா குப்தா முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்ற நிகழ்ச்சியில் என்டிஏ ஆட்சிபுரியும் மாநில முதல்வா்கள், துணை முதல்வா்கள் மற்றும் பிற மூத்த ...
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும், புதிய கல்விக்கொள்கை வாயிலாக அரசுப்பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வாதம் செய்து, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இன்று காலை மத்திய ...
கோவை அருகே உள்ள வெள்ளானப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி ரேணுகாதேவி ( வயது 53) இவர்களது மகன் பிரதீப் (வயது 24 )இவர் திருமணம் முடிந்து இருகூர் என்.ஜிஆர். புரத்தில் வசித்து வருகிறார்.பிரபாகரன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் . நீலிக்கோணாம்பாளையத்தில் இவரது கணவருக்கு ...













