கோவை ஜனவரி 29 சாலை பாதுகாப்பு மாதத்தை யொட்டிகோவை மாநகர காவல் துறை மற்றும் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் கோவை லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் நேற்று 100 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதற்கு துணை கமிஷனர் அசோக் குமார், கூடுதல் துணை கமிஷனர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ...
கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே நேற்று 2 கால்களும் உடைந்த நிலையில் ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்த சமூக சேவகர் கந்தவேலன் அங்கு சென்று மயிலை மீட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் சிங்கநல்லூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் உயிருக்கு போராடிய மயிலை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர்,ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ரமணி ( வயது 55) இவர் உக்கடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.நேற்று இவர் பள்ளிக்கூடம் செல்வதற்காக டவுன் பஸ்சில் பயணம் செய்தார். ராமநாதபுரம் சந்திப்பில் வந்த போது இவரது கழுத்தில் இருந்த சிலுவையுடன் கூடிய 9 பவுன் ...
கோவையில் பல இடங்களில் ரோடு ஓரத்தில் கேட்பாரற்று ஏராளமான கார்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் கேட்பாரற்று கிடக்கும் கார்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அந்த கார்களில் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டி வருகிறார்கள். காரின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த கார்களை அப்புறப்படுத்துமாறு காவல்துறை ...
கோவை வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) காசி பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன்ஆகியோர் நேற்று வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள தேவஸ்தான பள்ளிக்கூடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள ஒரு மறைவான இடத்தில் மதுபாட்டில்களை லாரியில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.லாரியுடன் 517 மது பாட்டில்களும் , 150கிலோ ...
கோவை அருகே உள்ள பூலுப்பட்டி,பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுஇளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.அதே நிறுவனத்தில் காந்திபுரம், லட்சுமணன் வீதியில் வசிக்கும் தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்வரன் ( வயது 27 )என்பவரும் வேலை பார்த்து வந்தார் .கடந்து 20 23 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ...
திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு ...
பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணியை (Jamboree) தொடங்கி வைத்த தமிழ்நாடு துணை முதலமைச்சர். கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., மலேஷியா, சவுதி அரேபியா, நேபால், மற்றும் இந்தியாவில் உள்ள ...
இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நாட்களில் குடியரசு தினமும் ஒன்று 1950 இல் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவு கூறும் வகையிலும் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாறியதை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம் அவ்வகையில் சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன் ...
கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 55) இவர் போக்கியத்துக்குவீடு தேடிக் கொண்டிருந்தார் . ” ஓஎல்எக்ஸ் ” ஆப் மூலம் ஜெகத்சிங் என்ற ராஜசேகர் அவரிடம் தொடர்பு கொண்டார். வடவள்ளியில் போக்கியத்துக்கு வீடு இருப்பதாகவும்,ரூ 12 லட்சம் கேட்பதாகவும் கூறியுள்ளார்.அதை நம்பிய செல்வராஜ்,ராஜசேகரிடம் நேரடியாகவும் வங்கி மூலமாகவும் ...













