மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, சுரங்கத்துறைச் செயலாளர், மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் அர்ஜென்டினாவின் கட்டமர்கா மாகாண ஆளுநர் ரவுல் அலெஜான்ட்ரோ ஜலீலை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினர். சுரங்கத்துறையில், குறிப்பாக லித்தியம் துரப்பணப் பணி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது ...

ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் செயல்பட்டதாக லோக்பால் அமைப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதனை கடந்த மாதம் 27 ஆம் தேதி லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதி மீதும், அதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கூடுதல் நீதிபதி மீதும் வழக்கு ...

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 பேரை கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் ...

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மும்மொழி கொள்கையை எதிர்த்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கேற்று ஆவேசமாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எதையும் பற்றி கவலைக்கொள்ளாமல் நம்மை தூசு என்று நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும். நாம் ...

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில், நேற்று டெல்லி முதல்வரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி வீட்டில் நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த பிரம்மாண்டமான விழா நடைபெற்றது. இதில் ...

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 18ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். லாட்ஜில் தனது முகவரியை நெல்லை மாவட்டம் திசையன்விளை, செந்தூரணி புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 44) என்று கொடுத்திருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பின்பு தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளை ஆய்வு ...

கோவை பீளமேடுஹட்கோ காலனி 4-வது வீதியில் 21 மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி அந்த இளம் பெண்ணின் முதுகில் கைகளால் தட்டி விட்டு சென்றார் .இது குறித்து அந்த இளம் பெண் தனது அண்ணனுக்கு போன் செய்தார். பீளமேடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று சாரதா மில் ரோடு காந்திஜி ரோடு சந்திப்பில் உள்ளபெட்டிக்கடை – மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா)மறைத்து வைத்து விற்பனை செய்ததாக போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த பிரகாஷ் (50 )தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை செம்பனூரைசேர்ந்த முருகானந்தம் ( ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பெத்தநாயக்கனூர் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெத்தநாயக்கனூர் காந்திநகரைச் சேர்ந்த முரளி (வயது 26) கோட்டூர் மலையாண்டிபட்டினம் ...