மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும், புதிய கல்விக்கொள்கை வாயிலாக அரசுப்பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வாதம் செய்து, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இன்று காலை மத்திய ...

கோவை அருகே உள்ள வெள்ளானப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி ரேணுகாதேவி ( வயது 53) இவர்களது மகன் பிரதீப் (வயது 24 )இவர் திருமணம் முடிந்து இருகூர் என்.ஜிஆர். புரத்தில் வசித்து வருகிறார்.பிரபாகரன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் . நீலிக்கோணாம்பாளையத்தில் இவரது கணவருக்கு ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாயில் ஆதித்யா வித்யா ஸ்ரம் குருகுலம் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் பழமை வாய்ந்த சந்தன மரம் வளர்ந்து வந்தது. இந்த மரத்தை நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் காம்பவுண்ட் சுவர் ஏரி குதித்து 4 அடி உயரத்துக்கு வெட்டி சென்று விட்டனர் . இது குறித்து ...

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் குமார், புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு குமரன் மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அந்த குழந்தைக்கு குடல் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு அறுவை சி‌கி‌ச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என ...

கோவை துடியலூர் , வடமதுரைஅருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையம், ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி அபிராமி ( வயது 49) அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள பாலாஜி நகருக்குநேற்று ஒரு பெண் மயில் வந்தது. அந்த மயில் மின்சார கம்பியின் அருகே பறந்து சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார் .அதன் பேரில் வனத்துறையினர் இறந்த மயிலை மீட்டு ...

கோவை, பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கொண்டையம் பாளையம், செங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் .இவரது மகள் சிவரஞ்சனி ( வயது 19)காளிபாளையம், செங்குட்டை பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 29) தொழிலாளி. சிவரஞ்சனியும் கதிர்வேலும் உறவினர்கள் . இவர்கள் கடந்த 20 22- ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கதிர்வேல் ...

கோவை வ. உ . சி . உயிரியல் பூங்கா 1965 ஆம் ஆண்டு 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. இங்கு சிங்கம், புலி கரடி உள்ளிட்ட விலங்குகளும் வெளிநாட்டு பறவைகள் , பாம்புகள் ,புள்ளி மான்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் இருந்தன .அப்போது சிங்கம் புலி ஆகியவற்றை ஜோடியாக பராமரிக்காமல் தனித்தனியாக கூண்டில்அடைத்தனர். எனவே ...

வாஷிங்டன்: இந்தியாவில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய டிரம்ப், நிதி உதவி மூலம் இந்திய தேர்தலில் தலையிட ஜோ பைடன் நிர்வாகம் முயற்சித்து இருக்கலாம் என யூகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார். டிரம்பின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ ...

சென்னை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று ஒரு பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 19.02.2025 அன்று மாலை ...