வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா – ஐரோப்பா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நேற்று சந்தித்தார். அப்போது அவரை டொனால்ட் டிரம்ப் உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, நம் நாட்டு பிரதமர் ...

சென்னை: ஆட்சி அமைப்பதற்காக கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கிலோ கணக்கில் தங்கம், பணம் வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வமும் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணையத் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை ரஷ்யாவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற உள்ள ‘மாபெரும் தேசபக்தி போரின்’ 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க ...

வாஷிங்டன்: அமெரிக்கா சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிறுத்தினார். இப்படியான சூழலில் தான் தற்போது திடீரென்று டொனால்ட் டிரம்ப் மனம்மாறி பாகிஸ்தானுக்கு கோடிகளை கொட்டி கொடுத்துள்ளார். ஒரே நேரத்தில் ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் அள்ளி வழங்கி உள்ளார். இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. உலகின் பெரிய ...

கோவை பீளமேடு பகுதியில் பாஜக அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமான மூலம் நேற்று முன்தினம் இரவு 9 – 30 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல். முருகன், ...

கோவை :  மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரம் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ். இவரது மனைவி ரெஜினா ( வயது 63 )இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். தூக்க கலக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்தார் . இதில் அவரது முகத்தில் அடிபட்டது .அவரை ...

திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள ஸ்ரீ பத்மினி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் ஸ்ரீ ஹரினி ( வயது 19) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை – அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி ( ரசாயனம் )இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் . கல்லூரி ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவர் தங்கி இருந்த ...

கோவையை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அப்போது இவருக்கும் மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விமல்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்த வந்தனர். இந்த நிலையில் விமல்குமாரின் நடவடிக்கை ...

கோவை போத்தனூர் அருகே நடுரோட்டில் கற்களை வீசி தாக்கி கொண்ட வட மாநில வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். கோவை போத்தனூர் – செட்டிபாளையம் ரோட்டில் வடிவு நகர் உள்ளது. இதன் பிரதான சாலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட வட மாநில வாலிபர்கள் ஒருவருக்கு, ஒருவர் கற்களால் வீசி சரமாரியாக ...

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.,வும், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளருமான அம்மன் கே அர்ஜூனன் பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.22.43 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீது கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் கோவையை ...