கோவை, தடாகம்பக்கம் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் ( வயது 45) இவர் கோவை வன கோட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அசோக்குமார் கடந்த 10 – ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்குமாரை முட்டி ...
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சில் பெஸ்டர் லாகரி ( வயது 21 ) இவர் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார் . இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீது ஒரு தலை காதல் வைத்திருந்தாராம். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் எம்.ஜி.ஆர் . சேர்ந்தவர் சிலம்பரசன் ( வயது 32 ) இவர் கோவை மாநகராட்சி 85 -வது வார்டில் சானிட்டரி சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். பணியின் நிமித்தமாக இவர் மாநகராட்சியில் 84 வது வார்டு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வரும் கோவைபுதூர் சமத்துவ நகரை சேர்ந்த சாமுவேல் ( ...
கோவையில் நேற்று நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலியாகியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:- கோவை ஆர். எஸ் .புரம். ராமச்சந்திரா ரோட்டை சேர்ந்தவர் அபிமன்யு (வயது 69) இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு பூ மார்க்கெட் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் விளாங்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சத்ய ராணி (வயது 36) இவர் நேற்று விளாங் குறிச்சி ரோடு -உப்பிலிபாளையம் சந்திப்பில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் . இதேபோல ...
கோவை கவுண்டம்பாளையம் எஸ்.பி .நகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (வயது 36) இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11- வது வீதியில் பிரியாணி ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பெரம்பலூர் மாவட்டம், போலம்பாடியை சேர்ந்த பாபு (வயது 41) என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டலில் இருந்த ரூ.40 ஆயிரத்தை கையாடல் ...
கோவை : புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 54). இவரது மனைவி கல்யாணி (வயது54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சொக்கலிங்கம் கோவைப்புதூரில் குடும்பத்துடன் தங்கிருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சொக்கலிங்கம் வீட்டில் இருந்து தனது மனைவியின் சேலையை எடுத்து கொண்டு ...
கோவை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது . இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளும் கூட்டம் அதிகமாகவே இருக்கும் .இந்த நிலையில் கேரளாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிறப்பு ரயில் சம்பவத்தன்று இரவு 9 – 45 மணிக்கு கோவை வந்தது. பின்னர் அந்த ரயில் மீண்டும் ...
காரமடை அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதல் இன்று 13-ம் தேதி வரை 2 நாட்கள் போக்குவரத்தில் கீழ்க்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- 1) கோவை to மேட்டுப்பாளையம் செல்லும் லாரிகள், பஸ்கள் மற்றும் கார்கள் அனைத்தும் கோட்டைப்பிரிவு கடந்து சக்தி பொறியியல் கல்லூரி வளைவில் இடது புறம் திரும்பி பி.ஜி. ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுதும் தீவிர கஞ்சா – குட்கா – போதை மாத்திரை வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள திவான்ஷா புதூர் மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே ஒரு லாரியில் குட்கா கடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் ...













