சென்னை: பெரம்பலூர் நிர்வாக மாவட்ட பதிவாளர் மீரா மொஹிதீன் பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், பாளையங்கோட்டை நிர்வாக மாவட்ட பதிவாளர் சண்முகசுந்தரி திருநெல்வேலி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பெரம்பலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் கோபாலகிருஷ்ணன் தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், கடலூர் தணிக்கை மாவட்ட பதிவாளர் செல்வகுமார் பழனி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், பழனி தணிக்கை ...

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ1000 கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை ...

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நடப்பு திமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி, பல புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. ...

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா ஆகியோர் நேற்று உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள அண்ணா நகர் ,முதல் வீதியில் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு மறைவான இடத்தில்சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, 70 ...

கோவை ஆர். எஸ். புரம் , வெட்டர் பர்ன் பேட்டையில், மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடம்உள்ளது .இந்தப் பள்ளியின் 70-வது ஆண்டு விழா இன்று நடந்தது. இதில் பகுதி கழக செயலாளரும், கவுன்சிலருமான கார்த்திக் செல்வராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள உருமாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி சங்கீதா ( வயது 26) இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார்.இந்த நிலையில் சங்கீதா அடிக்கடி செல்போன் பேசிக்கொண்டிருப்பாராம். இதை கணவர் மணிகண்டன் கண்டித்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 8 வயது சிறுவன் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.அதே பள்ளியில் அவனது அக்காள் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையில் நேற்று முன் தினம் பள்ளி முடிந்து சிறுவன் வீட்டிற்கு சென்றான். அப்போது பெற்றோரிடம் உடல் வலிப்பதாக கூறி கதறி அழுதான். இதையடுத்து ...

கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கொம்பையா பாண்டி, இவரது மகன் முத்துராமலிங்கம் (வயது 28 )அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரை வழிமறித்து நகை – பணம் ...

கோவை இருகூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 67 ) இவருக்கு சொந்தமான நிலத்தில் நீலி கோணாம்பாளையத்தைச் சேர்ந்த திருமணி (வயது 74 ) என்பவர் பழைய பிளாஸ்டிக் ,அட்டை பெட்டி,சாக்கு ஆகியவற்றை போட்டு வைக்கும் குடோன் நடத்தி வருகிறார் .இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென்று அந்த ...

கோவை மதுக்கரை அருகே சேலம் கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள ரயில்வே கீழ் பாலத்தை திரும்ப கட்டும் பணி நடைபெற உள்ளது.இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சேலம் – கொச்சின் சாலையில் மரப்பாலத்தில் அமைந்துள்ள இரயில்வே கீழ் பாலத்தை திரும்பக்கட்டும் பணி ...