தமிழகத்தில் இப்போதே தேர்தல் அரசியல் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28 ம் தேதி நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் ...

சென்னை: தமிழக பட்ஜெட் தொடர்பாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:  அரசு ஊழியர்கள் தொடர்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்யாகிவிட்டது. 2026-2027 பட்ஜெட்டில் வெளியிட வேண்டிய சரண் விடுப்பு சலுகை அறிவிப்பை தற்போது வெளியிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்-ஆசிரியர் சமூகத்தை திமுக அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. ...

ஆந்திராவில் இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள் போலியாக நடந்து கொள்வதாக துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். இந்த தலைவர்கள் இந்தியை எதிர்க்கும்போது, நிதி ஆதாயங்களுக்காக தமிழ் திரைப்படங்களை மொழியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள் என்று ஜனசேனா கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். சிலர் ஏன் சமஸ்கிருதத்தை விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழக அரசியல்வாதிகள் பண ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார், தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ...

ஈரான் நாட்டில் பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் நிலையில், ஹிஜாப் அணியாத பெண்கள் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2022ஆம் ஆண்டு, ஹிஜாப் அணிய முடியாது என்று கூறிய ஒரு பெண் கைது செய்யப்பட்டு, அதன் பின் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஐநா இதற்கு ...

கோவை தெற்கு உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் காளிதாஸ் ( வயது 70 )இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பாலம்மாள் கடைவீதி காவல் ...

கோவை அவிநாசி ரோடு – தென்னம்பாளையம் அருகே ஒரு கார் கேட்பாரற்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த கார் ஆந்திர மாநில பதிவு எண் கொண்டதாகும். அதற்குள் யாரும் இல்லை. யாரும் உரிமை ...

கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள விளாங்குறிச்சியில் அருள்மிகு. அங்காளம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இங்கு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அம்மனின் 5 பவுன் தங்க நகையை காணவில்லை. ...

கோவை மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர் .இந்த பகுதிக்கு பொதுமக்களுக்கு பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பகுதி ...

கோவை சிங்காநல்லூர் இருகூர் பக்கம் உள்ள அத்தப்பகவுண்டன் புதூர், பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் விவசாயி. இவரது மனைவி வசந்தி. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மதியம் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருதது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் 2 சிறுவர்கள் கையில் பையுடன் ...