கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மனைவி ஈஸ்வரி ( வயது 54) இவர் பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார்.பஸ்சை விட்டு இறங்கியதும் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை காணவில்லை. இது குறித்து ஈஸ்வரி கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ...
கேரள மாநிலம் ,மலப்புரம் மாவட்டம் ஆதலூர் திப்பலூர் பக்கம் உள்ள பரம்பாது படியை சேர்ந்தவர் ஹரிதாசன் ( வயது 39) சினிமா துணை நடிகர்.இவர் கடந்த ஒரு வாரமாக மருதமலை உக்கடம் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெறும் மலையாள சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மருதமலை அடிவாரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்தார்.அவருக்கு நேற்று ...
கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோடு ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 25 கிராம் கஞ்சா 9 கிராம் “மெத்தப்பட்ட மின் “என்ற உயர் ரக போதைபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை துடியலூர் பக்கம் வெள்ளக்கிணறு குட்டைத் தோட்டம் பகுதியில் ஒரு தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நேற்று மாலை அங்கு திடீர் நடத்தினார். அப்போது அங்கு கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெள்ளக்கிணறு கார்த்திக் (வயது 26) கைது செய்யப்பட்டார். 5 லிட்டர் கள் ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கான வரைவு அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. உரம், பூச்சி மருந்து, கட்டிட மேம்பாடு, கட்டிட பழுது நீக்கம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இடையூறு ஏற்படும் வகையில் சட்டங்கள் ...
நீலகிரி மாவட்ட தேசிய பசுமை படை சர்வதேச சிட்டு குருவிகள் தினம் உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் பள்ளியின் மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இதில் ஒரு பகுதியாக சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதை குறித்தான விழிப்புணர்வு சிறப்புரைகள் வழங்கப்பட்டது மற்றும் மாணவர்கள் சிட்டுக்குருவிகள் அழியாமல் பாதுகாப்பதற்கு மாணவர் கைகளில் சிட்டுக்குருவிகளின் கூடு எப்படி வைக்க வேண்டும் அமைக்க ...
கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் நேற்று ராஜ வீதியில் உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட் கா) மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக ராஜு (வயது 65) சரவணா குமார் ( வயது 39 )ஆகியோர் ...
நெல்லையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார்.இந்த விவகாரத்தில் அப்போது நெல்லையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்த செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவர் தற்போது கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி)உதவி கமிஷனராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நெல்லையில் பணியாற்றியபோது ஜாகிர் உசேன் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததால் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் ...
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .இந்த பிரிவின் கோவை மண்டலம் அலுவலகம் கோவையில் உள்ளது கோவை மண்டலத்தின் ...
போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை கிண்டியில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்து ஹைகோர் மகாராஜா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், ...













