கோவை மாவட்டம் வால்பாறை, இந்திரா நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மகன் மகேஷ் ( வயது 21) மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நந்தகுமார், அஸ்வின் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த, அப்பு என்ற மணிகண்டனின் ஸ்கூட்டியில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தனர். வால்பாறை – சின்கோனா ...

கோவை சுக்கிரவார் பேட்டையை சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 75) இவர் நேற்று திருச்சியில் இருந்து கோவைக்கு வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார்.இந்த பஸ் சூலூர் காங்கேயம் பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது திடீரென்று நிலைத்தடுமாறி  ரோட்டில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதனால் டிரைவர் திடீர் பிரேக் போட்டார் . அப்போது ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட சந்திப்பில் நேற்று தனியார் பஸ் டிரைவர்கள் – கண்டக்டர்கள் தகராறு செய்து கொண்டனர். “டைமிங்” தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இது குறித்து சிங்காநல்லூர்  போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு கோஷ்டியை ...

கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் மன்சூர் ரகுமான் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தனது தம்பியுடன் உக்கடம் புல்லுகாடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு நண்பரை பார்க்க சென்றார். அங்கு ஒரு பேக்கரி அருகே தனது நண்பரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நண்பரின் சகோதரர் சாருக்கான் என்பவர் அங்கு வந்து திடீரென மன்சூர் ...

கோவையில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10 ...

கோவை பேரூர் அருகே உள்ள தீத்தி பாளையம் கிராமம் அய்யாசாமி கோயில் செல்லும் வழியில் நடராஜ் என்பவருக்கு சொந்தமான 80 சென்ட் தோட்டம் உள்ளது .இங்கு இன்று அதிகாலை 2 மணிக்கு 5 குட்டியானை உட்பட 12 யானைகள் புகுந்தது. முதலில் நாகர்பீடம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரை ஏக்கர் தீவனப் புல்லை மேய்ந்தது. ...

கோவை : மைசூரை சேர்ந்தவர் பிரபு (வயது 45). இவர் கோவை சுந்தராபுரத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததார். இவர் தனது மனைவியை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்தார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கோவை குறிச்சி குளத்தில் 45 வயது மதிக்கதக்க ஆணின் உடல் மிதப்பதாக ...

கோவை: தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மூலிகை செடிகள் வளா்ப்பை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு மானிய விலையில் மூலிகை செடிகள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.1,500 மதிப்புள்ள 10 மூலிகை செடிகள் அடங்கிய தொகுப்பு 50 சதவீத மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இணையதளத்தில் பதிவு செய்து அருகிலுள்ள ...

கோவை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இதில், பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்- 1 மாணவர்களுக்கான தேர்வுகள் வருகிற மார்ச் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியில் பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. அலுவலக வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய ...