கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் தீவிரமாக துப்பு துலக்கி கஸ்தூரி நாயக்கன்பாளையம் ,நேரு நகரை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஜெகா ( வயது 28) மணிகண்டன் என்ற மணி( வயது 24) செம்மேடு ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள பாலத்துறை ,பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சின்னராஜ், இவரது மகன் ஹரிதாஸ் ( வயது 32) )மினி ஆட்டோ ஒட்டி வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்த உயரமான முருங்கை மரத்தின் கிளையை நேற்று வெட்டினார் .அப்போது வெட்டப்பட்ட கிளை முறிந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த ...

கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானராஜ், இவரது மகன் ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் ( வயது 25 )எட்டிமடை நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ் பாபு. இவர்கள் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் ...

கோவை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், சென்னை சட்ட முறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி சாந்தி அறிவுறுத்தலின்படி கோவை கூடுதல் தொழிலாளர் துறை ஆணையாளர் குமரன் வழிகாட்டுதலின்படி, கோவை தொழிலாளர் இணை ஆணையாளர் லீலாவதி அறிவுரையின் பேரில் கோவை தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ...

கோவை பூசாரிபாளையம் ரங்கசாமி நகரில் மில் அதிபர் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் துரை (வயது 45) என்பவர் தனது மனைவியுடன் தங்கியிருந்து தோட்டத்தை பராமரித்து வந்தார். மேலும் தோட்டத்தில் 3 நாட்டு நாய்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தோட்டத்தில் இருந்த 3 நாய்களில் 2 நாய்கள் கொலை செய்யப்பட்டு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள கஞ்சி கோணாம்பாளையம், இளங்கோ விதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 37 )இவருக்கு செட்டிபாளையம் ரோட்டில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் தனது நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி 3வது வார்டு ...

அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்:  அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி ...

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி செல்வதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கோவை அவிநாசி ரோட்டில் 4 பிரிவுகளாக நின்று அதிவேகமாக பைக்கில் செல்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 இளைஞர்கள் அதிவேகமாக சென்றதாக பிடிபட்டனர்.இவர்களுக்கு போலீஸ் ...

கோவை: குடியரசு தின விழா வரும் 26-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் சமீரன் தேசியக் கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், வீரசாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, ...

கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் டாக்டர் ஜார்ஜ் சுந்தர்ராஜ் (வயது73) இவரது மனைவி டாக்டர் பிரிசில்லா ( வயது 73 )இவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்கள். தற்போது தாராபுரத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்.நேற்று முன்தினம் இரவு தாராபுரம் சென்று விட்டு கோவைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காரை டாக்டர் ...