விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த் 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் உள்ள வம்பாமேட்டைச் சேர்ந்த 6 பேர் அப்பகுதியில் கள்ளச்சாராய ...

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சாட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.. இதனால் வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பொறியாளர் பதிவிட்ட ட்வீட் ...

மணிப்பூர் மாநிலத்தின் குக்கி – மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் பிரேன் சிங் மற்றும் அவரது நான்கு அமைச்சரவை சகாக்கள் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்துள்ளனர். கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் மெல்ல ஓய்ந்திருந்த நிலையில், சனிக்கிழமை புதிய வன்முறை வெடித்தது. குக்கி ...

சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாரின் பதவி காலம் வரும் 25ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, சிபிஐக்கு புதிய இயக்குனரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய இயக்குனராக நியமிக்கப்படுவது யார் என்பதில் பெரிய போட்டி நிலவிய நிலையில் பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக குழு தேர்வு செய்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரவீன் ...

கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கோவைக்கு வந்த பயணிகளை சோதனை செய்தனர். சோதனையில் 4 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்துக் கொண்டு தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த பயணிகள் பேண்ட் ...

கோவில் திருவிழாவில் மோதல். வாலிபருக்கு கத்திக்குத்து…     கோவை மேட்டுப்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்தவர் ஜோதி விக்னேஷ் (வயது 27)இவர் நேற்று முன்தினம் காட்டூரில் உள்ள கங்குலின் மாரியம்மன் கோவில்திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம்|டாங்க் மேட்டை சேர்ந்த மனோஜ்என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ஜோதி விக்னேஷ் கண்டித்தார். இதனால் ஆத்திரமஅடைந்த ...

பாம்பு கடித்து இளம் பெண் சாவு… கோவை : கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள தேவனாம்பாளையம், புது காலனி சேர்ந்தவர் காளிமுத்து.இவரது 20 வயது மகள் அவர்களது வீட்டின் பின் நடந்த சென்றார். அப்போது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக கோவை ...

தூக்கு போட்டு வட மாநில தொழிலாளி தற்கொலை…       கோவை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெகத்சிங் (வயது 48) இவர் அரசூரில் உள்ள பவுன்டரியில் கூலதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்கி உள்ளார் இந்த நிலையில்.வாழ்க்கையில் வரும் அடைந்தஜெகத்சிங்நேற்று அவர் தங்கி இருந்த அறையில் நைலான் கயிற்றை விட்டதில் கட்டி ...

கழுத்தை நெரித்து மூதாட்டி படுகொலை_நகை கொள்ளை.. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி தெய்வானை அம்மாள்( வயது 75) கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் மூதாட்டி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது கை, தலை பகுதிகளில் வெட்டு ...

இன்ஜினியர்-கல்லூரிமாணவி தற்கொலை. கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் ( பேஸ் 1) பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பழனிவேல்( வயது 26) பி.இ. படித்து முடித்துவிட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராகவேலை பார்த்து வந்தார்,இவர் வெளிநாட்டில் போய் வேலை பார்க்க விரும்பினார் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு செல்ல முடியவில்லை’இந்த நிலையில் ...