சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பவர்  தனது குடும்பத்துடன் காரில் சேலத்திலிருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது விருதுநகர் அருகே பட்டம்புதூரில் வந்து கொண்டிருந்தபோது கார் பாலத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் ...

கோவை : பொள்ளாச்சி வடுகபாளையம், கோல்டன் சிட்டியை சேர்ந்தவர் நடராஜன் .அவரது மகன் கவுதம் (வயது 21 நேற்று இவரும் கோவை கவுண்டம்பாளையம் ,நியூ ஸ்கீம் காலனி சேர்ந்த விஷ்ணு (வயது 21) என்பவரும் பைக்கில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை விஷ்ணு ஓட்டினார். கவுதம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஒரு கார் ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் மதுமிதா ( வயது 19) கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரை காதலித்து வந்தாராம் .இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக் கொள்வார்கள். இவரது காதலுக்கு ...

கோவை சமூக சேவகர்கள் குழு ஒன்று இணைந்து வீடு இல்லாத 5 நபர்களின் வாழ்க்கையை மீட்டு மாற்றி அமைத்து உள்ளது. எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையை அளித்து அவர்கள் நம்பிக்கையை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் வீடு இல்லாத மக்களுக்கு இவர்களின் இரக்கம் மற்றும் ஆதரவின் தேவையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கோவையில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹார்ட்ஸ் தன்னார்வலர் ...

கோவை குனியமுத்தூர் அபிராமி நகரை சேர்ந்தவர் ராஜகுரு ( வயது 37) விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்த வந்த 5 ஆடுகளை காணவில்லை..யாரோ இரவில் திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ராஜவேல் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 56) கூலி தொழிலாளி .இவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் துணித் துவைத்து காயப்போடுவதை மாடியில் நின்று வீடியோ எடுத்தாராம். அதை அந்தப் பெண்ணின் மருமகன் தினேஷ்குமார் ( வயது 30) மற்றும் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை ராசிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் ( வயது 24) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது சமூக நலத்துறை அதிகாரி ...

புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ...

தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி. இந்த மலை கிராமத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர் ...